Author: Mullai Ravi

சுஷாந்த் சிங் வழக்கை விசாரித்த பீகார் காவல்துறைத் தலைவர் பாஜக சார்பில் போட்டி

பாட்னா பீகார் மாநில காவல்துறைத் தலைவரும் சுஷாந்த் சிங் வழக்கு விசாரணை அதிகாரியுமான குப்தேஸ்வர் பாண்டே பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை…

பாஜக அரசுக்கு எதிராக டாக்டர் கலீல் கான் ஐநா மனித உரிமை பிரிவுக்குக் கடிதம்

ஜெய்ப்பூர் கோரக்பூர் டாக்டர் கலீல் கான் தனக்கும் உத்தரப்பிரதேச பாஜக அரசுக்கும் உள்ள பிரச்சினையைச் சர்வதேச அளவில் எடுத்துச் சென்றுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56.40 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56,40,496 ஆக உயர்ந்து 90,021 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 80,376 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.17 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,17,66,132 ஆகி இதுவரை 9,74,620 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,72,717 பேர்…

நைமிசாரண்யம்

நைமிசாரண்யம். ஶ்ரீ ஹரிலட்சுமித் தாயார் ஸமேத ஸ்ரீ தேவராஜப் பெருமாள் {ஶ்ரீஹரி} திருக்கோவில் , நைமிசாரண்ய திவ்யதேசம், சீதாப்பூர் மாவட்டம், உத்ரப்ரதேசம். நைமிசாரண்யம் என்பது 108 வைஷ்ணவ…

உத்தரப்பிரதேசத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா உறுதி

லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,64,543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி…

மகாராஷ்டிராவில் இன்று 18,390 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 18,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 12,42,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில்…

 தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல்

சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5334 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,52,674 பேர்…

சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டியது

சென்னை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று…

ஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,553 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,39,302 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி…