Author: Mullai Ravi

‘’இரண்டு சிங்கங்களை இழந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி’’ -சிவசேனா பாய்ச்சல்.

‘’இரண்டு சிங்கங்களை இழந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி’’ -சிவசேனா பாய்ச்சல். பா.ஜ.க, தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஏற்கனவே சிவசேனா விலகி விட்ட நிலையில், மத்திய…

11 புறாக்களை கல்லால் அடித்துக் கொன்ற உ.பி. இளைஞன்..

11 புறாக்களை கல்லால் அடித்துக் கொன்ற உ.பி. இளைஞன்.. உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பாத்தை சேர்ந்த தரம்பால் சிங், புறாக்கள் வளர்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும்…

நடிகை ரியா சக்ரவர்த்தி போதை மருந்து விற்பனை செய்ததாக பகீர் தகவல்..

நடிகை ரியா சக்ரவர்த்தி போதை மருந்து விற்பனை செய்ததாக பகீர் தகவல்.. இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தற்கொலை வழக்கை சி.பி.ஐ. மும்பை போலீஸ் மற்றும்…

பஸ்வான் கட்சி பீகாரில் 143 தொகுதிகளில் தனித்து போட்டி..

பஸ்வான் கட்சி பீகாரில் 143 தொகுதிகளில் தனித்து போட்டி.. பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றான லோக் ஜனசக்தி…

அக்டோபர் மாதம் 1 முதல் பொறியியல் கல்வி சேர்க்கைக்கான கலந்தாய்வு

சென்னை வரும் அக்டோபர் 1 முதல் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடர உள்ளதாக அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளின் மாணவர்…

இன்று 2 ஜி மேல்முறையீட்டு வழக்கு முன் கூட்டி விசாரிப்பது குறித்து டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

டில்லி இன்று 2 ஜி முறைகேடு மேல் முறையீட்டு வழக்கு முன் கூட்டி விசாரிப்பது குறித்த மனு மீது டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. தொலை…

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் புனித தீர்த்தங்கள்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் புனித தீர்த்தங்கள் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் புனித தீர்த்தங்கள் பற்றிய நெட்டிசன் முகநூல் பதிவு காயத்ரி மந்திரத்தின்…

ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்வா? : தமிழக முதல்வர் இன்று ஆலோசனை

சென்னை ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்துவது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பரவுதலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 61.43 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 61,43,019 ஆக உயர்ந்து 96,351 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 69,668 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.35 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,35,42,653 ஆகி இதுவரை 10,06,090 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,29,486 பேர்…