ஒடிசா : 27 பெண்களை மணந்து ஏமாற்றியவர் கைது
புவனேஸ்வர் சுமார் 27 பெண்களை மணந்து ஏமாற்றித் தலைமறைவாகிய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிபு பிரகாஷ் ஸ்வாயின் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளது ஏமாற்றுபவனை விட ஏமாறுபவன் மிகப்…
புவனேஸ்வர் சுமார் 27 பெண்களை மணந்து ஏமாற்றித் தலைமறைவாகிய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிபு பிரகாஷ் ஸ்வாயின் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளது ஏமாற்றுபவனை விட ஏமாறுபவன் மிகப்…
திருவனந்தபுரம் ஆளுநர் த்வறு செய்யும் போது அவரை நீக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கேரளா சிபாரிசு செய்துள்ளது. பல மாநில…
சென்னை சென்னையில் நடந்த மாநகராட்சி தேர்தல் வாக்குகள எண்ண 15 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை அன்று தமிழகம் எங்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு…
டில்லி இந்தியாவில் 8,31,087 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 16,501 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,501 பேர்…
திருப்பதி திருப்பதி மலையில் இலவச தரிசன கூட்டம் அதிகமாக உள்ளதால் பக்தர்கள் 4 நாட்கள் காத்திருக்க வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த திருப்பதி…
சண்டிகர் நேற்று நடந்த பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் 68% வாக்குகள் மற்றும் உத்தரப்பிரதேச 3ஆம் கட்ட தேர்தலில் 60.18% வாக்குகள் பதிவாகி உள்ளன. தற்போது உத்தரப்பிரதேசம், பஞ்சாப்…
ரேபரேலி பாஜக அரசு மக்களுக்குச் சேவை செய்வதை மறந்து விட்டு பெரிய தொழிலதிபர்களுக்காகச் செயல்படுவதாகக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார். தற்போது உத்தரப்பிரதேசத்தில்…
சென்னை சென்னை, மதுரை திருமங்கலம்,மற்றும் திருவண்ணாமலையில் சில இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று முன் தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளன.…
சீன சிவாலயத்தில் தமிழ் கல்வெட்டு கி பி 1260 ஆண்டில் கட்டப்பட்ட திருக்கதாலீஸ்வர்ர் கோயிலில் தமிழில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. தமிழ் நாட்டில் புராதனக் கோயில்களில்…
சென்னை தமிழகத்தில் இன்று 949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,44,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 80,755 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…