Author: Mullai Ravi

சென்னையில் இன்றுடன் கொரோனா மொத்த பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது

சென்னை சென்னையில் இன்று 686 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று மேலும் சற்று…

தமிழகத்தில் இதுவரை கொரோனா பரிசோதனை ஒரு கோடியை தாண்டியது

சென்னை இதுவரை தமிழகத்தில் மொத்த கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 1,00,29,232 ஆகி உள்ளது. இன்று தமிழகத்தில் 73,012 மாதிரிகள் கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 1,00,88,232 மாதிரிகள்…

பாஜக வேட்பாளரின் மைத்துனரிடம் ரூ. 1 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

ஐதராபாத் பாஜக வேட்பாளர் ரகுநந்தன் ராவின் மைத்துனரான சுரபி சீனிவாஸ் இடம் இருந்து ரூ. 1 கோடி மதிப்பிலான ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் உள்ள…

ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 2,618 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,618 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,25,966 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,618…

வங்கியில் டெபாசிட் செய்யவும் பணம் எடுக்கவும் இன்று முதல் கட்டணம் வசூல்

டில்லி இன்று முதல் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தவும் எடுக்கவும் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வங்கிகளில் அளிக்கப்படும் பல சேவைகளுக்குக் கட்டணம்…

கர்ப்பிணி தாயிடம் இருந்து குழந்தைக்கு நேரடி கொரோனா பரவல் உள்ளதா? 

சென்னை சென்னை நகர மருத்துவமனை ஆய்வில் கர்ப்பிணி தாயிடம் இருந்து குழந்தைக்கு நேரடி கொரோனா பரவல் ஏற்படாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்குள்ளான கர்ப்பிணி தாயிடம் இருந்து…

அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்

சென்னை தமிழக வேளாண்துறை அமைச்சர் மறைவுக்குப் பல அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு 11.15 மணிக்குத் தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு மரணம்…

இன்று முதல் டாஸ்மாக் கடைகள் வேலை நேரம் மாற்றம்

சென்னை இன்று முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 வரை திறந்திருக்கும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த மார்ச்…

பிரான்ஸ் இஸ்லாமியத் தீவிரவாத தாக்குதலைக் கண்டிக்கும் நசிருதீன் ஷா, ஷபனா ஆஸ்மி

டில்லி பிரான்சில் நடந்த இஸ்லாமியத் தீவிரவாத தாக்குதலுக்கு நசிருதீன் ஷா, ஷபனா ஆஸ்மி, ஜாவேத் அக்தர் உள்ளிட்ட 130 இந்திய ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம்…

அதிர்வற்ற ரயில் பயணம் : அமைச்சரின் தண்ணீர் சோதனை

பெங்களூரு பெங்களூரு – மைசூரு ரயில் தடத்தில் அதிவேக ரயிலில் அமைச்சர் பியூஷ் கோயல் தண்ணீர் சோதனை நடத்தி உள்ளார். ரயில்கள் அதிர்வற்று செல்வதைச் சோதிக்கத் தண்ணீர்…