தெலுங்கானா விமான விபத்து : சென்னை பெண் பயிற்சி பைலட் மரணம்
ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்தில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகி சென்னையைச் சேர்ந்த பெண் பயிற்சி பைலட் உயிரிழந்தார். நேற்று காலை 11 மணி அளவில் தெலுங்கானா மாநிலம் நல்லகொண்டா…
ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்தில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகி சென்னையைச் சேர்ந்த பெண் பயிற்சி பைலட் உயிரிழந்தார். நேற்று காலை 11 மணி அளவில் தெலுங்கானா மாநிலம் நல்லகொண்டா…
நாகூர் வக்ஃபு வாரிய செயல் அலுவலர் பரிதாபானு நாகூர் ஆண்டவர் தர்காவுக்கு நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா நிர்வாகம், நாகூர் தர்கா…
சென்னை இன்று தமிழ்கம முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கி உள்ளது. உலகை மிகவும் அச்சுறுத்தி வந்த போலியோ என்னும் இளம்பிள்ளை வாதத்தைத் தடுக்க போலியோ…
ஆந்திரா, திரிபுராந்தகம் அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் கோயில் இந்த அற்புதமான திருக்கோவில் ஆந்திர மாநில பிரகாசம் மாவட்டம் திரிபுராந்தகம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. ஓங்கோல் 93 கி.மீ. விஜயவாடா…
மதுரை கூடல் அழகர் கோயில் தென்னிந்தியாவிலுள்ள பழமையான கோயில்களில் ஒன்றான இந்த கூடல் அழகர் கோயில் ஒரு வைணவத் திருக்கோயிலாகும். இங்கு மகாவிஷ்ணுவின் திருவுருவம் கோயிலுக்கு எதிரிலேயே…
சென்னை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ரூ..5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது திமுக நிர்வாகியை…
சென்னை தமிழகத்தில் இன்று 507 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,48,088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 66,366 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
சென்னை தமிழகத்தில் மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு வரும் மார்ச் 4 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.…
மாஸ்கோ உக்ரைன் நாட்டுடன் பெலாரஸ் நாட்டுத் தலைநகரில் பேச்சு வார்த்தை நடத்த ரஷ்ய அரசு தயாராகி உள்ளது. ரஷ்ய அரசு கடந்த 2 நாட்களாக உக்ரைன் நாட்டில்…
டில்லி டில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக மத்திய சட்ட அமைச்சக செயலர் அனூப் குமார் மெண்டிரண்டா நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய சட்டத்துறை அமைச்சக செயலாளராக அனூப் குமார் மெண்டிரண்டா பதவி…