இன்று மகாராஷ்டிராவில் 3,558, டில்லியில் 399 பேருக்கு கொரோனா உறுதி
மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,558, டில்லியில் 399 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 3,558 பேருக்கு கொரோனா தொற்று…
மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,558, டில்லியில் 399 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 3,558 பேருக்கு கொரோனா தொற்று…
வாஷிங்டன் டிரம்ப் ஆதரவாளர்கள் வாஷிங்டனை முற்றுகை இட்டதையொட்டி அவர் பதவிக்காலம் முடியும் முன்பே அவரை பதவி விலக்கம் செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவில் அதிபர் தேர்தலில்…
சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 724 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,26,261 பேர்…
சென்னை சென்னையில் இன்று 208 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,26,261 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
சென்னை தமிழகத்தில் இன்று 724 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,26,261 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 7,164 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
ஜாகர்த்தா இந்தோனேசியாவில் 62 பேருடன் மாயமான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவிஜயா ஏர் என்னும் விமானச் சேவை நிறுவனம் இந்தோனேசியாவில் உள்நாட்டுச் சேவை மற்றும் சர்வதேச…
டில்லி வாட்ஸ்அப் அறிவித்துள்ள புதிய கொள்கைக்கு அகில இந்திய வர்த்தகர் சம்மேளனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது முகநூலின் சக நிறுவனமான வாட்ஸ்அப் செயலி உலகெங்கும் மிக மிக…
கொல்கத்தா மேற்கு வங்கத்தில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசிகள் போடப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். உலகையே கடும் அச்சுறுத்தலில் ஆழ்த்தி உள்ள…
டில்லி கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொண்டாலும் முகக் கவசம், சமூக இடைவெளி, கை கழுவுதல், சோதனை உள்ளிட்டவை தொடரும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சென்ற மாதம் 8…
பாந்த்ரா மகாராஷ்டிரா அரசு மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிர் இழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாந்திரா நகரில்…