Author: Mullai Ravi

நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்துவார்கள் : ராகுல் காந்தி எச்சரிக்கை

வயநாடு மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் பற்றி முழுமையாகத் தெரிந்தால் நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்துவார்கள் என ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். வரும் ஏப்ரல் மற்றும்…

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர் போராட்டம் தொடர்கிறது 

சென்னை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி தமிழக சுகாதாரத்துறையின் கீழ் மாற்றப்பட்டும் மாணவர்கள் போராட்டம் தொடர்கிறது. தமிழக அரசு நடத்தி வரும் மருத்துவக் கல்லூரிகளில் ரூ.13,170…

தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்குக் கூடுகிறது

சென்னை தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்கு முதல்வர் தலைமையில் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி…

தமிழகத்தில் மீண்டும் களை கட்டும் பத்திரப் பதிவு : ஒரே நாளில் 22686 பத்திரப்பதிவு

சென்னை தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலால் சரிந்திருந்த பத்திரப்பதிவு எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து அலுவலகங்கள் மற்றும் வர்த்தகம் மூடப்பட்டது. தமிழக அரசுக்கு…

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்கும் தண்டனை பெற்றவர் நினைவிடம் : மு க ஸ்டாலின் தாக்கு

சென்னை ஊழல் குற்றச்சாட்டுக்காகத் தண்டனை பெற்ற ஜெயலலிதா நினைவிடத்தை மற்றொரு ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்க உள்ளதாக முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று மறைந்த முதல்வர்…

தைப்பூசம்(28/1/2021) – முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் – முழு விவரங்கள்

தைப்பூசம்(28/1/2021) – முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் – முழு விவரங்கள் தை மாதம் பிறந்து விட்டாலே வரிசையாகத் தெய்வ வழிபாட்டிற்கு உரிய நாட்களும் வந்து பக்தி பரவசத்தை…

செங்கோட்டை கலவரம் ; தீப் சித்து மீது எஃப் ஐ ஆர் பதிந்த டில்லி போலீஸ்

டில்லி பஞ்சாப் நடிகர் தீப் சித்து மீது செங்கோட்டைக் கலவரம் தொடர்பாக டில்லி காவல்துறை முதல் குற்றப் பத்திரிகை பதிந்துள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி…

போக்சோ சட்டத்தில் 44 ஆண்டு சிறை தண்டனைப் பெற்ற 24 வயது இளைஞர்

நீலகிரி நீலகிரியில் 17 வயது மாணவியைப் பலாத்காரம் செய்த 24 வயது இளைஞருக்கு போக்சோ சட்டத்தில் உச்சக்கட்டமாக 44 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில்…

போயஸ் தோட்ட ஜெயலலிதா நினைவு இல்லத்தில் உள்ளது என்ன? : ஒரு கண்ணோட்டம்

சென்னை இன்று திறக்கப்பட உள்ள சென்னை போயஸ் தோட்ட ஜெயலலிதா நினைவு இல்லத்தில் என்னென்ன உள்ளன என்பதை இங்கு காண்போம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.07 கோடியை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,02,031 ஆக உயர்ந்து 1,53,885 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 11,556 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…