சுயநலமில்லா மக்கள் தலைவன், பேரறிஞர் அண்ணா
சுயநலமில்லா மக்கள் தலைவன், பேரறிஞர் அண்ணா அண்ணா நினைவு நாளையொட்டி நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசனின் முகநூல் பதிவு நான்தான் என்ற நினைப்பில் வலம் வந்த தலைவர்கள் மத்தியில்…
சுயநலமில்லா மக்கள் தலைவன், பேரறிஞர் அண்ணா அண்ணா நினைவு நாளையொட்டி நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசனின் முகநூல் பதிவு நான்தான் என்ற நினைப்பில் வலம் வந்த தலைவர்கள் மத்தியில்…
ஐதராபாத் ஐதராபாத் நகரில் மூளைச் சாவு அடைந்த நபரிடம் இருந்து தானமாக அளிக்கப்பட்ட இதயம் மெட்ரோ ரயில் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு வேறொருவருக்குப் பொருத்தப்பட்டுள்ளது. தானத்தில் சிறந்தது…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,78,206 ஆக உயர்ந்து 1,54,635 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 11,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,43,75,978 ஆகி இதுவரை 22,62,004 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,43,150 பேர்…
திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோயில் தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தின் திருவாவடுதுறை எனும் ஊரில் புராண பெருமைகள் நிறைந்த கோமுக்தீசுவரர் (மாசிலாமணி ஈசுவரர்) கோயில் அமைந்துள்ளது . இக்கோயில், ஏறக்குறைய…
மும்பை மகாராஷ்டிர மாநில அரசு விரைவில் வாக்குச் சீட்டு முறையையும் மின்னணு வாக்கு இயந்திரத்துடன் சேர்க்க விரைவில் சட்டம் இயற்ற உள்ளது. நாடெங்கும் எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்கு…
சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி மறைந்த அப்போதைய…
மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 1,927, கர்நாடகாவில் 395 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 1,927 பேருக்கு கொரோனா தொற்று…
டில்லி சென்ற ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 75% குறைந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல்…
சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 510 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,39,352 பேர்…