Author: Mullai Ravi

இன்றும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4400க்கும் கீழ் (4354) சென்றது

சென்னை தமிழகத்தில் இன்று 464 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,42,261 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,354 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

மகாராஷ்டிரா : பாஜக பிரமுகர் மீது கறுப்பு மை ஊற்றிய சிவசேனா கட்சியினர்

சோலாப்பூர் பாஜக பிரமுகர் ஒருவர் மீது சிவசேனா கட்சியினர் கறுப்பு மை ஊற்றித் தாக்கி உள்ளனர். மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனா ஆகிய இரு கட்சிகளும் வெகுநாட்களாகக்…

பிரிட்டனில் வசிக்கும் அனைத்து புலம்பெயர் மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி

லண்டன் பிரிட்டனில் சட்டப்பூர்வமாக மற்றும் சட்ட விரோதமாக வசிக்கும் அனைத்து புலம்பெயர் மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. அகில உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன்…

கொரோனாவுடன் போரிட 500 கோடி வைட்டமின் சி, ஜிங்க், மாத்திரைகள் வாங்கிய இந்தியர்கள்

டில்லி கொரோனாவுக்கு எதிரான சக்தியைப் பெற இந்திய மக்கள் 500 கோடிகளுக்கு மேல் வைட்டமின் சி, ஜிங்க், போன்ற சக்தி மாத்திரைகளை வாங்கி உள்ளனர். கடந்த வருடத்…

கழிவறையின் உள்ளே வைத்துப் பூட்டப்பட்ட திமுக தொண்டர் : 30 நிமிட போராட்டத்துக்குப் பிறகு மீட்பு

சென்னை சென்னை கொரட்டூரில் திமுக தொண்டர் ஒருவர் கழிவறையின் உள்ளே வைத்துப் பூட்டப்பட்டதால் 30 நிமிட போராட்டத்துக்குப் பிறகு பூட்டை உடைத்து மீட்கப்பட்டுள்ளார். சென்னையில் கொரட்டூரில் திமுக…

விவசாயியின் காதைக் கடித்து துப்பிய அதிமுக பிரமுகர்

கள்ளக்குறிச்சி அதிமுக பிரமுகரான விவசாயி ஒருவர் மற்றொரு விவசாயியுடன் ஏற்பட்ட தகராற்றில் அவர் காதை கடித்து துப்பி உள்ளார். ஆலத்தூர் என்னும் கிராமம் கள்ளக்குறிச்சி அருகே அமைந்துள்ளது.…

அதிகரித்து வரும் கொரோனா தொற்று : ஊரடங்கு விதிகளைக் கடுமையாக்கிய துபாய்

துபாய் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பதால் துபாயில் ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் கொரோனா பரவல் குறையாமல் உள்ளது. உலக அளவில் 10.66 கோடி பேர்…

இன்று முதல் தமிழகத்தில் அனைத்துக் கல்லூரிகளும் திறப்பு

சென்னை இன்று முதல் தமிழகத்தில் அனைத்துக் கல்லூரிகளும் பள்ளிகளில் 9 மற்றும் 11 ஆம் வகுப்புக்களும் தொடங்க உள்ளன. கடந்த ஆண்டு மார்ச் முதல் கொரோனா அச்சுறுத்தல்…

இன்று காலை சசிகலா அதிமுக கொடி கட்டிய காரில் சென்னை கிளம்பினார்

சென்னை பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை ஆகி உள்ள சசிகலா இன்று காலை சென்னை வர கிளம்பி உள்ளார். வருமானத்துக்கு மீறி சொத்துக்கள் வாங்கி குவித்த வழக்கில்…

இந்தியாவில் நேற்று 11,673 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,08,38,843 ஆக உயர்ந்து 1,55,114 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 11,673 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…