Author: Mullai Ravi

விவசாயிகளின் சத்தியாகிரகம் மத்திய அரசின் அராஜகம் ஆணவத்துக்கு முடிவு கட்டும் : ராகுல் காந்தி

டில்லி விவசாயிகளின் சத்தியாகிரக போராட்டம் மத்திய அரசின் அராஜகம் மற்றும் ஆணவத்துக்கு முடிவு கட்டும் என ராகுல் காந்தி கூறி உள்ளார். மத்திய பாஜக அரசின் வேளாண்…

வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யத் தடை இல்லை : மத்திய அரசு

டில்லி வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் தேதி முதல் இந்தியாவில்…

இனி ஆர் எஸ் எஸ் கூட்டத்தை சங் பரிவார் எனக் கூற மாட்டேன் : ராகுல் காந்தி

டில்லி மனிதாபிமானம் சிறிதும் இல்லாத ஆர் எஸ் எஸ் கூட்டத்தை இனி சங் பரிவார் எனக் கூறப் போவதில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.…

தேர்தல் அன்று விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை

சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தல் அன்று விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. வரும் ஏப்ரல் 6 ஆம்…

பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்து வரும் உத்தரப்பிரதேசம் :  மாயாவதி கண்டனம்

லக்னோ நாளுக்கு நாள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகப் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறி உள்ளார். சமீபத்தில் டில்லியில் இருந்து…

திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஜிஎஸ்டி விலக்கு கிடையாது : நிதி அமைச்சர் அறிவிப்பு

டில்லி திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உலகின் மிகப் பெரிய கோவில்களில் திருப்பதி…

பக்கத்து வீட்டுக்காரர் மனைவியுடன் ஓடிப்போன பாஜக தலைவர் : கட்சியில் இருந்து இடைநீக்கம்

பாரூச் குஜராத் மாநில பாஜக பிரமுகர் ஒருவர் தனது பக்கத்து வீட்டுக்காரர் மனைவியுடன் வீட்டை விட்டு ஓடிப் போனதால் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலத்தில்…

அறிவோம் தாவரங்களை – புதினா 

அறிவோம் தாவரங்களை – புதினா புதினா.(Mentha spicata) கிரேக்கம் உன் தாயகம்! 2000.ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மூலிகைச்செடி, 20 செ.மீ.உயரம் வளரும் சிறு செடி! ஆசியா,ஐரோப்பா,இலங்கை ஆகிய…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 59,069 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,18,46,082 ஆக உயர்ந்து 1,60,983 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,069 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.60 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,60,43,743 ஆகி இதுவரை 27,66,594 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,17,597 பேர்…