Author: Mullai Ravi

கர்நாடக முதல்வர் மீது ஆளுநரிடம் புகார் அளித்த கர்நாடக அமைச்சர்

பெங்களூரூ கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா தனது பணிகளில் முதல்வர் எடியூரப்பா தலையிடுவதாக ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாஜக அரசில் முதல்வராக எடியூரப்பா பதவியில்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 31/03/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (31/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 2,579 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,86,673…

சென்னையில் இன்று 969 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 969 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,48,965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 16000 ஐ நெருங்கி உள்ளது

சென்னை தமிழகத்தில் இன்று 2,579 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,86,673 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 15,879 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

ஸ்டாம்ப் வரி குறைப்பின் கடைசி நா:ள் : மும்பையில் 18000க்கும் மேல் சொத்துக்கள் பதிவு

மும்பை மகாராஷ்டிர அரசின் அறிவிப்பின் படி இன்றுடன் ஸ்டாம்ப் வரி குறைப்பின் கடைசி தினம் என்பதால் மதியம் வரை சுமார் 17,091 சொத்துக்கள் பதியப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பை…

கும்பமேளா நெருங்கும் நிலையில் ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வாரில் அதிக அளவில் கொரோனா

ரிஷிகேஷ் கும்பமேளா இன்னும் இரு தினங்களில் தொடங்க உள்ள நிலையில் ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வாரில் மேலும் மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடெங்கும் மீண்டும் கொரோனா…

கொரோனா சோதனைச்சாலை தவற்றால் வெளியானதா? : உலக சுகாதார நிறுவனம் சந்தேகம்

வுகான் சீனாவில் உள்ள சோதனைச் சாலையில் இருந்து தவறுதலாக கொரோனா வெளியானதா என்பதை மேலும் விசாரிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்ற வருடத்…

எந்த முகத்தோடு தமிழகத்துக்கு மோடி வாக்கு சேகரிக்க வருகிறார்? : கே எஸ் அழகிரி கேள்வி

சென்னை தமிழர்களுக்கே துரோகம் செய்து விட்டு எந்த முகத்தோடு தமிழகத்துக்கு மோடி வாக்கு சேகரிக்க வருகிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கேட்டுள்ளார்.…

கும்பமேளா தொடங்கும் முன்பே ஹரித்வார் ஆசிரமத்தில் 30 பேருக்கு கொரோனா

ஹரித்வார் நாளை முதல் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கும்பமேளா தொடங்க உள்ள போது இங்கு ஒரு ஆசிரமத்தில் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில்…