சென்னை முழு ஊரடங்கு : டிரோன் மூலம் கண்காணிக்க காவல்துறை திட்டம்
சென்னை இன்று முதல் சென்னையில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலாகி உள்ளதால் டிரோன் மூலம் கண்காணிக்கச் சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளது. தமிழக அரசு கொரோனா பரவலை…
சென்னை இன்று முதல் சென்னையில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலாகி உள்ளதால் டிரோன் மூலம் கண்காணிக்கச் சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளது. தமிழக அரசு கொரோனா பரவலை…
டில்லி நேற்று இந்தியாவில் 19,28,127 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாம் அலையில் மிகவும் அதிகமாக உள்ளது. நேற்று வரை 2,67,51,681 பேர்…
*சோமவார பிரதோஷம்* *24/5/2021* *நந்தி அபிஷேகத்திற்கு என்ன வாங்கிக்கொடுத்தால் என்ன பலன் தெரியுமா?* *சிவ ஆலயத்திற்கு செல்பவர்கள் சோமவார நாளில் சென்று வழிபடுவார்கள். சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில்…
டில்லி கொரோனா வேகமாக அதிகரிக்கும் நிலையில் 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் நடத்த மத்திய அரசு முடிவு எடுத்ததற்கு மாணவர்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். நாடெங்கும் இரண்டாம் அலை…
சென்னை நேற்று தமிழக அரசு இயக்கிய சிறப்புப் பேருந்துகளில் மாலை வரை 6.60 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு…
டில்லி திடீர் எனப் பிரதமர் மோடி கொரோனா குறித்து சோகம் அடைந்ததற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமை…
அறிவோம் தாவரங்களை – கிளா கிளா ( Carissa carandas) இந்தியா உன் தாயகம்! வெப்பமண்டலக் காடுகளின் வேலிகளில் வளர்ந்திருக்கும் முட்செடி தாவரம் நீ! 3 அடிவரை…
டில்லி இந்தியாவில் நேற்று 2,22,704 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,22,704 பேர் அதிகரித்து மொத்தம் 2,67,51,681 பேர்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,75,10,005 ஆகி இதுவரை 34,77,917 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,72,004 பேர்…
எந்த கிழமைகளில் எந்த கடவுளை வழிபட வேண்டும் ? இந்த இந்த தினங்களில் இவர்களை வழிப்பட்டால், நன்மை உண்டாகும் திங்கட்கிழமை திங்கட்கிழமை எனப்படும் சோமவாரம் சிவ பெருமானுக்கு…