Author: Mullai Ravi

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 24,136, கேரளா மாநிலத்தில் 25,979 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 24.136 மற்றும் கேரளா மாநிலத்தில் 25,979 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 24,136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 15,284 கர்நாடகாவில் 22,768 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 15,284 கர்நாடகாவில் 22,768 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 22,758 பேருக்கு கொரோனா தொற்று…

மும்பை மாநகராட்சியின் சர்வதேச அளவில் ஒரு கோடி தடுப்பூசி கொள்முதல் : 8 நிறுவனங்கள் பதில்

மும்பை மும்பை மாநகராட்சியின் சர்வதேச அளவிலான ஒரு கோடி கொரோனா தடுப்பூசி டெண்டருக்கு 8 நிறுவனங்கள் பதில் அளித்துள்ளன. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –25/05/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (25/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 34,285 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 19,11,496…

சென்னையில் இன்று 4,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 4,041 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 47,553 ஆகி உள்ளது. இன்று சென்னையில் 4,041 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று.34,280 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 34,280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 3,06,652 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,62,284 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

ரூ 2 கோடி கொடுத்தும் செயல்படாத பீகார் அரசு சுகாதாரத்துறை : ஐக்கிய ஜனதா தள எம் எல் ஏ குற்றச்சாட்டு 

பாட்னா பீகார் அரசின் சுகாதாரத்துறை நடவடிக்கைகள் குறித்து அம்மாநில ஆளும் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் குறை கூறி உள்ளார். பீகார் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து…

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரம் : ஒரே நாளில் ஒரு லட்சம்

சென்னை தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டி உள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவலில் தமிழகம் அதிக…

பாலியல் சேட்டை : பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

சென்னை மாணவிகளிடம் பாலியல் சேட்டை செய்த சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். அதன்படி அவர் புழல் சிறையில்…

நேற்று இந்தியாவில் 20.58 லட்சம் மாதிரிகள் கொரோனா பரிசோதனை

டில்லி நேற்று இந்தியாவில் 20,58,112 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கொரோனா இரண்டாம் அலையில் இந்தியாவில் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. நேற்று வரை 2,69,47,496 பேர்…