Author: Mullai Ravi

தமிழகத்தில் ஒரே நாளில் 2.58 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

சென்னை தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2.58 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று…

வீடு, அடையாள அட்டை இல்லா மக்களுக்கும் தடுப்பூசி : உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை வீடு மற்றும் அடையாள அட்டை இல்லாத மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட உள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இரண்டாம் அலையில் கொரோனா வேகமாகப்…

சர்ச்சையில் சிக்கிய தனியார்ப் பள்ளியை மாநில அரசின் கீழ் கொண்டு வர ஆலோசனை : அமைச்சர் தகவல்

தஞ்சாவூர் பிரச்சினைக்குரிய தனியார்ப் பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார் நேற்று…

குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : மருத்துவர்களுக்கு நன்றி சொல்லும் மாநகராட்சி ஆணையர்

சென்னை கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையொட்டி சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடுமையாகப் பாதிப்பு…

அறிவோம் தாவரங்களை – பிரண்டை 

அறிவோம் தாவரங்களை – பிரண்டை பிரண்டை (Cissus quadrangularis) இந்தியா, இலங்கை உன் தாயகம்! வேலிகளில் படர்ந்து இருக்கும் கொடி வகைத் தாவரம் நீ! ஓலைப் பிரண்டை,…

இந்தியாவில் நேற்று 2,11,275 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 2,11,275 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,11,275 பேர் அதிகரித்து மொத்தம் 2,73,67,935 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.90 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,90,63,831 ஆகி இதுவரை 35,11,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,49,682 பேர்…

திருமறைச்சேரி அருள்மிகு ஸ்ரீ சுந்தராம்பிகா ஸமேத ஸ்ரீ நாகநாத ஸ்வாமி ஆலயம்.

திருமறைச்சேரி அருள்மிகு ஸ்ரீ சுந்தராம்பிகா ஸமேத ஸ்ரீ நாகநாத ஸ்வாமி ஆலயம். 📌வேதங்கள் தவம் இயற்றிய தலம், சூரியன் பூஜிக்கும் தலம்-, ராகு வழிபட்டு நலம் பெற்ற…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 24,752, கர்நாடகாவில் 26,811 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 24.752 மற்றும் கர்நாடகாவில் 26,811 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 24,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…

கொரோனா : தமிழகத்தில் முதல் முறையாக சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 3,561 பேரும் கோவையில் 4,268 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 33,764 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 19,45,260…