கொரோனா : தமிழகத்தில் இன்றும் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 2,779 பேரும் கோவையில் 4,734 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 33,764 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 19,78,621…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 2,779 பேரும் கோவையில் 4,734 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 33,764 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 19,78,621…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 2,779 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 43,624 ஆகி உள்ளது இன்று சென்னையில் 2,779 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 33,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 3,13,048 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,64,124 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
பெங்களூர் இன்று கர்நாடகாவில் 24,214 டில்லியில் 1,079 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 24,214 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 24,156. மற்றும் ஆந்திராவில் 18,285 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 24,166 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
சென்னை ஒரு விளையாட்டு பயிற்சி மைய பயிற்சியாளர் மீது 5 பெண் விளையாட்டு வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்…
கொல்கத்தா ரிபப்ளிக் வங்கம் டிவி செய்தியாளர் அவிஷேக் சென்குப்தா மீது சிபிஐ அதிகாரி ஆள்மாறாட்டம், ஆள் கடத்தல் எனப் பல குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளது. ரிபப்ளிக் டிவியின் வங்கமொழி…
டில்லி மத்திய அரசிடம் தங்கள் தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடத் தயாராக உள்ளதாக ஃபைஸர் நிறுவனம் அறிவித்துள்ளது நாடெங்கும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக…
டில்லி சென்ற வாரம் சிப்லா நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட வைராஜென் கொரோனா சோதனைக் கருவி குறித்த விவரங்கள் இதோ இரண்டாம் அலை காரணமாக நாடெங்கும் கொரோனா பரவல்…
டில்லி அகில இந்தியத் தொழில் நுட்பக் குழு வரும் கல்வி ஆண்டில் இருந்து தமிழ் உள்ளிட்ட 7 மொழிகளில் பொறியியல் பாடங்கள் நடத்த அனுமதி அளித்துள்ளது. பொறியியல்…