Author: Mullai Ravi

இந்தியாவில் 478 உள்கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.4.4 லட்சம் கோடி உபரி செலவு

டில்லி நாட்டில் நடைபெறும் தலா ரூ.150 கோடி மதிப்பீடு செய்யப்பட்ட 478 உள்கட்டமைப்பு பணிகளில் ரூ.4.4 லட்சம் கோடி உபரி செலவு ஆகி உள்ளது. நாட்டில் பல…

இன்று கர்நாடகாவில் 3,604 ஆந்திரப் பிரதேசத்தில் 4,250  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 3,604 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 4,250 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 3,604 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு : அமைச்சர் அறிவிப்பு

திருச்சி தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம்…

கொரோனா : இன்றும் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 308 பேரும் கோவையில் 649 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 5,127 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,65,874…

சென்னையில் இன்று 308 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 308 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3,555 ஆகி உள்ளது இன்று சென்னையில் 308 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 5,127 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 5,127 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 42,801 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,63,817 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

ஒலிம்பிக் போட்டி தகுதி பெற்ற இந்தியக் குத்துச்சண்டை வீரர் உலக தரவரிசையில் முதலிடம்

டில்லி இந்தியக் குத்துச்சண்டை வீரரும் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றவருமான அமித் பங்கால் உலக தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளார். ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் ஜூலை 23 ஆம்…

கொரோனா பாதிப்பு குறைவு : ஞாயிறு ஊரடங்கை ரத்து செய்த மத்தியப் பிரதேச அரசு

போபால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்ததால் ஞாயி|ற்றுக்கிழமை முழு ஊரடங்கை அரசு ரத்து செய்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பின்…

ரூ.2.50 கோடி மதிப்பில் நடந்த அம்பத்தூர் துணை மின் நிலைய சீரமைப்பு பணிகள்

சென்னை சென்னை அம்பத்தூர் துணை மின்நிலைய சீரமைப்பு பணிகள் முடிந்து அம்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜோசப் சாமுவேல் நிலையத்தை தொடங்கி வைத்துள்ளார். சென்னை அம்பத்தூர் வட்ட அலுவலகத்தின்…

இன்று சென்னையில் 419 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கம்

சென்னை ஊரடங்கு காரணமாக மிகக் குறைந்த என்னைக்கையில் இயக்கப்பட்டு வந்த புறநகர் மின்சார ரயில்கள் இன்று 419 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாகத்…