Author: Mullai Ravi

பாஜக அரசின் பொருளாதார தொகுப்பு வெறும் புரளி : ராகுல் காந்தி விமர்சனம்

டில்லி மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ள பொருளாதார தொகுப்பு வெறும் புரளி எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். கொரோனா இரண்டாம் அலையால் நாட்டில்…

அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை டி 20 உலகக் கோப்பை போட்டிகள்

மும்பை அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 14 வரை அமீரகம் மற்றும் ஓமனில் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள்…

இரண்டே வார இடைவெளியில் கணவரையும் மகனையும் கொரோனாவால் இழந்த நடிகை கவிதா

ஐதராபாத் பிரபல நடிகை கவிதா இரண்டு வாரம் முன்பு கொரோனாவால் தனது மகனை இழந்த நிலையில் இன்று அவர் கணவரும் இறந்துள்ளார். மூத்த நடிகையான கவிதா பல…

பஞ்சாப் : ஆம் ஆத்மி வென்றால் 300 யூனிட் இலவச மின்சாரம்

சண்டிகர் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் அனைத்து குடும்பத்துக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டில்லியில் தற்போது…

இந்தியாவில் நான்காம் தடுப்பூசி : மாடர்னா நிறுவன மருந்துக்கு அனுமதி

டில்லி இந்தியாவில் நான்காம் கொரோனா தடுப்பூசியாக மாடர்னா நிறுவன மருந்துக்கு சிப்லா நிறுவனம் விண்ணப்பித்ததை ஏற்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 3 கொரோனா…

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 19 தொடங்க பரிந்துரை

டில்லி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரை ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13 வரை நடத்த நாடாளுமன்ற அமைச்சக குழு பரிந்துரை செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் மழைக்காலத் தொடர்…

உத்தராகாண்ட் உயர்நீதிமன்றம் தடையை மீறி சார்தாம் யாத்திரைக்கு அரசு ஏற்பாடு

டேராடூன் உத்தராகாண்ட் உயர்நீதிமன்ற தடையை மீறி அம்மாநில அரசு சார்தாம் யாத்திரை ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. பனிக்காலம் முடிந்து கோடைக் காலம் தொடங்கியதையொட்டி உத்தராகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத்,…

ஐரோப்பிய நாடுகளில் கோவிஷீல்ட் செலுத்திக் கொண்டவர்கள் செல்ல சிக்கல்

டில்லி இந்தியாவில் அனுமதி பெற்றுள்ள கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ஐரோப்பிய யூனியன் நாடுகள் செல்ல சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது மூன்று கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசர…

தெருவில் எலுமிச்சை சாறு விற்ற பெண் பத்தே வருடங்களில் காவல்துறை அதிகாரியாகி சாதனை

திருவனந்தபுரம் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு தெருவில் எலுமிச்சை சாறு விற்ற பெண் தற்போது காவல்துறை அதிகாரியாகி சாதனை புரிந்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரில் கஞ்சிரம்குளம்…