Author: Mullai Ravi

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.25 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,25,60,128 ஆகி இதுவரை 39,53,311 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,67,776 பேர்…

புத்தன் சபரிமலை கோவில்

புத்தன் சபரிமலை கோவில் கேரளாவில் சபரிமலையைப் போன்றே பழமையான அமைப்புடன் பதினெட்டு படிகளை உள்ளடக்கி சபரிமலை கோவிலைப் போன்றே ஆச்சார அனுஷ்டானங்களைப் பூஜைகளை கடைப்பிடித்து வரும் புத்தன்…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 8,085, கேரளா மாநிலத்தில் 13,550 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 8,085 மற்றும் கேரளா மாநிலத்தில் 13,550 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 8,085 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

வயதைக் காரணம் காட்டி அமலாக்கத்துறையிடம் ஆஜராக விலக்கு கோரும் அனில் தேஷ்முக்

மும்பை மகாராஷ்டிர மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் தமக்கு வயதாகி விட்டதால் அமலாக்கத்துறையிடம் ஆஜர் ஆவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி உள்ளார். உத்தவ் தாக்கரே அமைச்சரவையில்…

இன்று கர்நாடகாவில் 3,222 ஆந்திரப் பிரதேசத்தில் 3,620  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 3,222 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 3,620 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 3,222 பேருக்கு கொரோனா தொற்று…

கொரோனா : இன்றும் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 275 பேரும் கோவையில் 563 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 4,512 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,75,190…

சென்னையில் இன்று 275 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 275 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3,307 ஆகி உள்ளது இன்று சென்னையில் 275 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 4,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 4,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 39,335 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,58,419 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

தமிழக காவல்துறை டி ஜி பி ஆக சைலேந்திர பாபு நியமனம்

சென்னை தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுக்கு பிரிவு டிஜிபி ஆக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவு டி ஜி பி ஆக தற்போது…

பெண்கள் பல ஆண்களை மணக்க தென் ஆப்ரிக்க அரசு அனுமதி

ஜோகன்ஸ்பெர்க் தென் ஆப்பிரிக்க அரசு பெண்கள் பல ஆண்களை மணக்க அனுமதி அளிக்க உள்ளது. ஏற்கனவே உலகின் மிகவும் தாராளவாத அரசியலமைப்புகளில் ஒன்றாகத் தென் ஆப்பிரிக்கா உள்ளது.…