ஜூ;லை 15 முதல் இந்தியாவில் மாடர்னா தடுப்பூசி கிடைக்கும்
டில்லி வரும் 15 ஆம் தேதி முதல் இந்தியாவில் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிகள் விநியோகம் தொடங்குகிறது. அமெரிக்க நாட்டு தயாரிப்பான மாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசிகள் 90%…
டில்லி வரும் 15 ஆம் தேதி முதல் இந்தியாவில் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிகள் விநியோகம் தொடங்குகிறது. அமெரிக்க நாட்டு தயாரிப்பான மாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசிகள் 90%…
சென்னை நேற்று தமிழகத்தில் 66,679 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாக குறைந்து வருகிறது.. விரைவில் மூன்றாம்…
டில்லி இன்று மேகதாது அணை விவகாரம் குறித்து தமிழக அமைச்சர் துரைமுருகன் மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை சந்திக்கிறார். தமிழகத்தில் அனடை மாநிலங்களான கர்நாடகா, கேரளாவுடன் நதிநீர்…
டில்லி இந்தியாவில் நேற்று 15,22,504 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,11 அதிகரித்து மொத்தம் 3,05,54,872 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
சென்னை தமிழகத்தின் 10 மாவட்டங்களில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு பதிவு செய்த ஆவணங்களை விரைவில் இணையம் மூலம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வீடு, நிலம்…
நாக்பூர் மாடுகளுக்காக மனிதர்களைத் தாக்கும் செயல் இந்துத்துவாவுக்கு எதிரானது என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். நாடெங்கும் பசு காவலர்கள் எனக் கூறிக்…
சென்னை இன்று முதல் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. இரண்டாம் அலை கொரோனா பரவலால் தமிழகத்தில் பாதிப்பு அதிகரித்ததால் முழு ஊரடங்கு பிறபிக்கப்பட்டது.…
சென்னை இணையச் செயலி டிக்டாக் மூலம் புகழ்பெற்ற ரவுடி பேபி உள்ளிட்டோர் ஆபாசமாகப் பேசுவதாகப் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. சீன நாட்டின் புகழ்பெற்ற செயலியான டிக்டாக் மூலம் தமிழகத்தில்…
அறிவோம் தாவரங்களை – மகோகனி மரம் மகோகனி மரம் (Swietenia Macrophylla) ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் உன் தாயகம்! டைனோரஸ் காலந்தொட்டு காணப்படும் பழமை மரம்…
டில்லி இந்தியாவில் நேற்று 40,111 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,05,84,872 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,111 அதிகரித்து…