யஷ்பால் சர்மா மரணம் : கண்ணீருடன் கபில்தேவ்
டில்லி இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றவருமான யஷ்பால் சர்மா மரணத்தால் கபில்தேவ் கடும் துயரம் அடைந்துள்ளார் இந்திய அணி…
டில்லி இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றவருமான யஷ்பால் சர்மா மரணத்தால் கபில்தேவ் கடும் துயரம் அடைந்துள்ளார் இந்திய அணி…
டோக்கியோ டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என ரோஜர் ஃபெடரர் அறிவித்துள்ளார். பிரபல டென்னிஸ் வீரரும் 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான ரோஜர்…
அறிவோம் தாவரங்களை – தான்றி மரம் தான்றி மரம் (Terminalia bellirica) பாரதம் உன் தாயகம்! மலைகளில் வளர்ந்திருக்கும் மருந்து மரம் நீ! கசப்புச் சுவையும் துவர்ப்புச்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,85,75,920 ஆகி இதுவரை 40,65,283 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,05,098 பேர்…
டில்லி இந்தியாவில் நேற்று 40,215 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,09,44,949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,215 அதிகரித்து…
குடும்பத்தில் 3 பேர் ஒரே ராசியாக இருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்? பொதுப் பரிகாரங்கள் கணவன்-மனைவி இருவரும் ஏக ராசியாக இருக்கக் கூடாது என்பதால்தான் திருமணத்திற்கு முன்னரே…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 6,960 மற்றும் கேரளா மாநிலத்தில் 14,539 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 6,960 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
சென்னை தமிழக மருத்துவக் கல்லூரிகளில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு ஏற்பட்ட போது இந்தியா கடுமையாகப் பாதிப்பு…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 160 பேரும் கோவையில் 282 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 2,505 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,23,943…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 160 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,649 ஆகி உள்ளது இன்று சென்னையில் 160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…