Author: Mullai Ravi

நாளை முதல் புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்வு

புதுச்சேரி நாளை முதல் புதுச்சேரி மாநிலத்தில் மதுபானங்கள் விலை உயர்கின்றன. புதுச்சேரி மாநிலம் யூனியன் பிரதேசம் என்பதால் அங்குப் பல பொருட்கள் விலை மலிவாக விற்கப்படுகின்றன. குறிப்பாக…

மாஸ்டர் டெபிட் கார்டுகளுக்கு ரிசர்வ் வங்கி தடை

டில்லி இந்திய ரிசர்வ் வங்கி மாஸ்டர் நிறுவன டெபிட் கார்டுகளுக்கு தடை விதித்துள்ளது. வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மாஸ்டர், விசா உள்ளிட்ட டெபிட் கார்டுகள் வழங்குகின்றன. தற்போது…

இன்று கர்நாடகாவில் 1,990 ஆந்திரப் பிரதேசத்தில் 2,591  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,990 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,990 பேருக்கு கொரோனா தொற்று…

நீட் தேர்வு குறித்த ஏ கே ராஜன் அறிக்கையில் உள்ளது என்ன?

சென்னை தமிழக அரசிடம் இன்று ஏ கே ராஜன் குழு அளித்த நீட் தேர்வு குறித்த அறிக்கையில் உள்ள விவரங்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான…

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கே ஆதரவு : கார்த்தி சிதம்பரம்

சென்னை தமிழக காங்கிரஸ் கட்சி மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கே ஆதரவு அளிக்கும் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையில்…

கொரோனா பொருளாதார சீர்கேடு : பழைய நகைகளை விற்கும் இந்தியர்கள்

டில்லி இந்தியாவில் கொரோனாவால் கடும் பொருளாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் பலர் பழைய தங்க நகைகளை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பல நிறுவனங்கள்…

அதிமுக எம் எல் ஏ மீது நடவடிக்கை எடுக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை வேட்புமனுவில் தகவல்களை மறைத்ததால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை…

பாரத் பயோடெக் நிறுவனம் செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிக்க வாய்ப்பு

சென்னை பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு செங்கல்பட்டு மையத்தில் தடுப்பூசி தயாரிக்க அனுமதி கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது. நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.…

டெல்டா வைரஸ் 104 நாடுகளில் பரவல் : உலக சுகாதார நிறுவனத் தலைவர் எச்சரிக்கை

ஜெனிவா உலக அளவில் 104 நாடுகளில் டெல்டா வைரஸ் அதிக அளவில் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் எச்சரித்துள்ளார். மாறுபட்ட கொரோனா…

கோவையில் கொரோனா தடுப்பூசி புதிய விதிமுறை : ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பூசிகள் போடும் பணியில் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது.…