Author: Mullai Ravi

வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம் : திமுக நாடாளுமன்ற தலைவர் கருத்து

டில்லி திமுக நாடாளுமன்ற தலைவர் திருச்சி சிவா வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு…

மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட ஆறுமுக சாமி ஆணையம்

சென்னை ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகப் பலராலும் கூறப்பட்டது.…

மாநில மொழிகளுக்கு ஒருபுறம் பாராட்டு –  மறுபுறம் இந்தித் திணிப்பு : திருச்சி சிவா குற்றச்சாட்டு

டில்லி மத்திய அரசு ஒரு புறம் மாநில மொழிகளுக்குப் பாராட்டு தெரிவித்துக் கொண்டே மறுபுறம் இந்தியை திணிப்பதாக திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார். சமீபத்தில் கொரோனா…

கணவர் கைது குறித்த தன் மவுனத்தைக் கலைத்த ஷில்பா ஷெட்டி

மும்பை பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவரை ஆபாச படம் எடுத்து வெளியிட்டதற்காக கைது செய்தது குறித்த தனது மவுனத்தைக் கலைத்துள்ளார். பிரபல தொழிலதிபரும்…

ஆகஸ்ட் மாதம் தமிழகம் வரும் குடியரசுத் தலைவர்

சென்னை ஆகஸ்ட் மாதம் இந்தியக் குடியரசுத்தலைவர் தமிழகம் வந்து சட்டசபையில் கருணாநிதி படத்தை திறந்து வைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் தமிழக முதல்வர்…

ஒலிம்பிக் வில்வித்தை தரவரிசை சுற்றில் தீபிகா குமாரி 9 ஆம் இடம்

டோக்கியோ இந்தியாவின் வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி ஒலிம்பிக் தனி நபர் தரவரிசை சுற்றில் 9 ஆம் இடத்தை பிடித்துள்ளார். உலக அளவில் இருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு…

மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் : வெள்ள எச்சரிக்கை

நீலகிரி நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் பில்லூர் அணை நிரம்பி வினாடிக்கு 10000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி…

சென்னை : கொரோனா பாதுகாப்பு விதி மீறல் அபராதம் ரூ.73,300 வசூல்

சென்னை சென்னையில் கொரோனா பாதுகாப்பு விதி மீறலுக்காக ரூ.73,700 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா தாக்குதல் சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது. எனவே தமிழகத்தில்…

முன்னாள் அதிமுக அமைச்சர் இல்ல சோதனையில் பல கோடி ஆவணங்கள் சிக்கின

சென்னை முன்னாள் அதிமுக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடந்த சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்…

சென்னை : இன்று இரண்டாம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி

சென்னை இன்று கோவாக்சின் இரண்டாம் டோஸ் மட்டும் போடப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. நாடெங்கும் விரைவில் கொரோனா மூன்றாம் அலை பரவலாம் என்னும் அச்சுறுத்தல் காரணமாக…