Author: Mullai Ravi

கனடாவில் முன்கூட்டியே தேர்தல் நடத்த விரும்பும் ஜஸ்டின் டுரூடோ

ஓட்டாவா கனடாவில் முன் கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் டுரூடோ தெரிவித்துள்ளார். தற்போது கனடாவில் லிபரல் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது.…

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு  ஒரு கடுமையான உரிமை மீறல் : ஆர் எஸ் எஸ் பிரமுகர்

டில்லி முன்னாள் ஆர் எஸ் ஏஸ் பிரமுகர் கோவிந்தாசார்யா தனது 2019 ஆம் வருட மனுவை பெகாசஸ் வழக்குடன் விசாரிக்க உச்சநீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய அரசு…

ஏழைகளுக்கு இலவசமாக அளிக்கப்பட்ட முண்டகக்கண்ணி அம்மன் கோவில் சேலைகள்

சென்னை சென்னை முண்டகக் கண்ணி அம்மன் கோவிலில் பக்தர்களால் அம்மனுக்கு அளிக்கப்பட்ட சேலைகள் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு பக்தர்கள்…

நடிகை மீரா மிதுன் மீது குண்டர் சட்டம் பாய்கிறதா?

சென்னை கைது செய்யப்பட்டுள்ள நடிகை மீரா மிதுன் மீது குண்டர் சட்டம் பாயலாம் என கூறப்படுகிறது. நடிகை மீரா மிதுன சென்னையில் வசித்து வருகிறார். இவர் மிஸ்…

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்த 5000 ஆண்டு பழமையான கோவில் : அமைச்சர் ஆய்வு 

சென்னை சென்னையில் மயிலாப்பூரில் உள்ள 5000 ஆண்டு பழமையான ஆதிகேசவ பெருமாள் கோவில் தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளது. சென்னை நகரில் மயிலாப்பூர் பகுதியில் ஆதிகேசவ பெருமாள்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20.9 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,79,49,089 ஆகி இதுவரை 43,74,253 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,67,414 பேர்…

இந்தியாவில் நேற்று 33,212 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 33,212 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,22,25,175 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,212 அதிகரித்து…

திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில்

திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில் திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் நகரில் திருப்பாதிரிப்புலியூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள, சம்பந்தர், அப்பர் போன்றோரால் பாடல் பெற்ற தலமாகும். 274…

இன்று கர்நாடகாவில் 1431 ஆந்திரப் பிரதேசத்தில் 1,506  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,431 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,506 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,431 பேருக்கு கொரோனா தொற்று…

காபூல் நகரைக் கைப்பற்றிய தாலிபான்கள் : நாட்டை விட்டு வெளியேறிய அதிபர்

காபுல் காபுல் நகரை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி அங்கிருந்து வெளியேறி உள்ளார். கடந்த 1991 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றினர்.…