இன்று மகாராஷ்டிராவில் 5,132, கேரளா மாநிலத்தில் 21,427 பேர் கொரோனாவால் பாதிப்பு
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 5,132 மற்றும் கேரளா மாநிலத்தில் 21,427 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 5,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 5,132 மற்றும் கேரளா மாநிலத்தில் 21,427 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 5,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,365 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,433 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,365 பேருக்கு கொரோனா தொற்று…
டில்லி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க 9 பேரை கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. நாடெங்கும் உள்ள உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்துக்கு நீதிபதிகளை உச்சநீதிமன்ற கொலிஜியம் தேர்வு செய்வது வழக்கமாகும்.…
அபுதாபி ஆப்கான் அதிபர் மற்றும் அவர் குடும்பத்தினரை மனிதாபிமான அடிப்படையில் வரவேற்பதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைக் கைப்பற்றி அந்நாட்டில் ஆட்சி…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 198 பேரும் கோவையில் 210 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,797 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,94,233…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 198 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,061 ஆகி உள்ளது இன்று சென்னையில் 198 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 1,797 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 20,083 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,57,339 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
சென்னை சென்னையில் 31 நாட்களுக்குப் பிறகு டீசல் விலை குறைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து உயர்ந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையாமல் இருந்து…
ஒட்டாவா ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சியைக் கனடா அங்கீகரிக்காது என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் நாட்டை கைப்பற்றி உள்ளது.…
சென்னை புதுச்சேரி ஆளுநரும் முன்னாள் தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் மரணம் அடைந்துள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவரும் தற்போதைய புதுச்சேரி ஆளுநருமான தமிழிசை…