Author: Mullai Ravi

ஆப்கானிஸ்தான் நாட்டின் பெயரை மாற்றிய தாலிபான்கள்

காபூல் ஆப்கானிஸ்தான் நாட்டின் பெயரை இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான் என தாலிபான்கள் மாற்றி உள்ளனர். அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய நிலையில், முக்கிய நகரங்களை படிப்படியாகக்…

கொரோனா பூஸ்டர் தடுப்பூசி அவசியமில்லை : உலக சுகாதார நிறுவன விஞ்ஞானி

டில்லி கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டியது அவசியம் இல்லை என உலக சுகாதார நிறுவன விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார். நாட்டில் விரைவில் கொரோனா மூன்றாம்…

ஆகஸ்ட் 23 முதல் 10 ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யலாம்

சென்னை வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் தரவிறக்கம் செய்யலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 193 பேரும் கோவையில் 198 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,702 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,95,935…

சென்னையில் இன்று 193 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 193 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,074 ஆகி உள்ளது இன்று சென்னையில் 193 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,702 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,702 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 19,864 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,62,173 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

வங்கி லாக்கர்கள் விதிமுறைகள் மாற்றம் : ரிசர்வ் வங்கி அதிரடி

டில்லி வங்கிகளில் லாக்கர்களில் பொருட்களை வைத்திருப்போருக்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி மாற்றி அறிவித்துள்ளது. வங்கி லாக்கர்கள் எனப்படும் பாதுகாப்பு பெட்டகங்களில் மக்களில் பலர் மதிப்புமிக்க பொருட்கள், முக்கிய…

இன்று கர்நாடகாவில் 1,432 ஆந்திரப் பிரதேசத்தில் 1,501  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,432 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,501 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,432 பேருக்கு கொரோனா தொற்று…

சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதில் மக்கள் அலட்சியம் : மாநகராட்சி

சென்னை சென்னை மக்கள் வெளியே செல்லும் போது கொரோனா கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதில் அலட்சியமாக உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை நகரில் கொரோனா பரவல் இன்றும் தொடர்கிறது.…