Author: Mullai Ravi

தமிழகத்தில் இன்று 1,630 பேருக்கு கொரோனா பாதிப்பு : 26 லட்சத்தை தாண்டிய மொத்த பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,630 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,00,885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,55,607 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

புளியந்தோப்பை தொடரும் ராமாபுரம் : தரமற்ற பொருட்களால் கட்டப்பட்ட குடியிருப்புக்கள்

சென்னை சென்னை ராமாபுரம் பகுதியில் தரமற்ற பொருட்களால் கட்டப்பட்ட குடியிருப்புக்கள் தொட்டாலே உதிரும் நிலையில் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் தமிழக குடிசை…

ஆப்கானிஸ்தானில் இருந்து 168 பேர் டில்லி வருகை : இதுவரை 500 பேர் மீட்பு

டில்லி ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானில் இருந்து 500க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு அதில் 168 பேர் டில்லி வந்துள்ளனர். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதால் அமெரிக்கா, இந்தியா ஜெர்மனி உள்ளிட்ட…

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யலாம் : வானிலை ஆய்வு மையம்

சென்னை தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்…

இல. கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநர் ஆக நியமனம்

டில்லி தமிழக பாஜக மூத்த தலைவரான இல கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜக தலைவர்களை மாநில ஆளுநராக நியமிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.…

உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் மரணம்

டில்லி உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மற்றும் மூத்த பாஜக தலைவர் கல்யான் சிங் உடல்நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார். கடந்த 1991 ஆம் ஆண்டு…

காலத்தின் கட்டாயத்தால் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு அவசியம்

சென்னை காலத்தின் கட்டாயம் ஆரணமாக வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறப்பது அவசியம் எனக் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் மார்ச்…

மதுரை : கலைஞர் நூலகம் அமையும் இடத்தில் உள்ள மரங்கள் வேறு இடத்துக்கு மாற்றம்

மதுரை மதுரையில் நத்தம் சாலையில் அமைய உள்ள கலைஞர் நூலகம் உள்ள இடத்திலிருக்கும் மரங்களை வேறு இடத்துக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசு மதுரையில் கலைஞர் நினைவு…

பேருந்து கட்டணம் எவ்வளவு நஷ்டம் வந்தாலும் உயர்த்தப்பட மாட்டாது : அமைச்சர் உறுதி

ராமநாதபுரம் நஷ்டம் எவ்வளவு ஆனாலும் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது எனப் போக்குவரத்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் உறுதி அளித்துள்ளார். நேற்று ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதிக்குட்பட்ட…

நேற்று ஓணம் பண்டிகை : கொரோனா கட்டுப்பாட்டால் களை இழந்த கேரளா

திருவனந்தபுரம் நேற்று கேரளாவில் ஓணம் பண்டிகை கொரோனா கட்டுப்பாட்டால் உற்சாகம் இல்லாமல் கொண்டாடப்பட்டுள்ளது. நேற்று கேரளாவில் ஓணப் பண்டிகை கொண்டாடப்பட்டது. சபரிமலை, குருவாயூர், பத்மநாபசுவாமி கோயில்களில் சிறப்புப்…