Author: Mullai Ravi

விரைவில் நாட்டில் 19 இடங்களில் சாலையில் போர் விமானம் இறங்கும் வசதி : நிதின் கட்கரி

டில்லி நாட்டில் 19 இடங்களில் பாதுகாப்பை வலுவாக்க 19 இடங்களில் போர் விமானங்கள் தரை இறங்கும் வசதி ஏற்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.…

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் மேலும் நீட்டிப்பு

டில்லி இந்த ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யக் கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அதாவது 2021-22ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 186 பேரும் கோவையில் 224 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,596 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,28,961…

சென்னையில் இன்று 186 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 186 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,834 ஆகி உள்ளது இன்று சென்னையில் 186 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,596 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,596 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,28,961 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,60,195 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

இன்று கர்நாடகாவில் 1,074 ஆந்திரப் பிரதேசத்தில் 1,439 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,074 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,074 பேருக்கு கொரோனா தொற்று…

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் : 13 ஆம் தேதி வரை மழை

சென்னை மத்திய மற்றும் வடக்கு வங்கக் கடலில் வரும் 11 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.. சென்னை…

நாளை விநாயகர் சதுர்த்தி..!! 

நாளை விநாயகர் சதுர்த்தி..!! ஆவணி மாதம் வளர்பிறை நாளில் வரும் சதுர்த்தி தினத்தன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் ஆவணி 25 ஆம் நாள் 10-09-2021…

திருச்சியில் 135 அடி உயரத்தில் பெரியார் சிலை அமைப்பு : அரசு ஒப்புதல்

திருச்சி திருச்சி அருகே 135 அடி உயரப் பெரியார் சிலை அமைக்கத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. திருச்சி அருகே உள்ள சிறுகனூர் பகுதியில் திராவிடர் கழகத்தின்…

டென்மார்க் உதவியுடன்1000 கோடி டாலர் செலவில்  தமிழக அரசு அமைக்கும் பசுமை சக்தி தீவு

சென்னை தமிழக அரசு டென்மார்க் உதவியுடன் 1000 கோடி டாலர் செலவில் ஒரு பசுமை சக்தி தீவு அமைக்க உள்ளது. தமிழக அரசு பசுமை சக்தியில் அதிக…