Author: Mullai Ravi

இன்று தமிழகத்தில் 40,000 மெகா தடுப்பூசி முகாம்கள் தொடக்கம்

சென்னை தமிழகம் முழுவதும் இன்று 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் தொடங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு மிகவும் அதிகமாக…

மத்திய அரசு தமிழகத்துடன் இந்தி மொழியில் தொடர்பு கொள்ள கூடாது : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை மத்திய அரசு இந்தி பேசாத மாநிலமான தமிழகத்துடன் இந்தியில் தொடர்பு கொள்ளக் கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு இந்தி மொழியை ஆட்சி…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22.50 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,50,68,745 ஆகி இதுவரை 46,37,636 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,50,360 பேர்…

இந்தியாவில் நேற்று 31,287 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 31,287 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,32,32,168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,287 அதிகரித்து…

நாராயணவனம் கல்யாண வேங்கடேசர்

நாராயணவனம் கல்யாண வேங்கடேசர் ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்குப் போகும் சாலையில் நகரியிலிருந்து சுமார் 15. km. தூரத்தில் உள்ள திருத்தலம் இது. நாராயணவனக் கோவில் கோபுரம் வெகு…

அதிக கோல்கள் அடித்து சர்வதேச கால்பந்து போட்டியில் மெஸ்சி புதிய சாதனை

பியூனஸ் அயர்ஸ் லயோனல் மெஸ்சி சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த தென் அமெரிக்க வீரர் என்னும் சாதனை படைத்துள்ளார். நேற்று பியூனஸ் அயர்ஸ் நகரில்…

பஞ்சாப் : இன்னும் 5 நாட்களில் முதல் டோஸ் தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்குக் கட்டாய விடுமுறை

சண்டிகர் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி போடாத பஞ்சாப் அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா…

இன்று மகாராஷ்டிராவில் 4,154, கேரளா மாநிலத்தில் 25,010 பேர் கொரோனாவால் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 4,154 மற்றும் கேரளா மாநிலத்தில் 25,010 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 4,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 174 பேரும் கோவையில் 235 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,631 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,30,592…