Author: Mullai Ravi

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 190 பேரும் கோவையில் 196 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,694 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 28,57,266…

சென்னையில் இன்று 190 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 190 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,087 ஆகி உள்ளது இன்று சென்னையில் 190 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,694 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,694 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,57,266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,55,245 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

மீண்டும் திமுகவின் அதிகாரப்பூர்வ ஆங்கில பத்திரிகை தி ரைசிங் சன் வெளியீடு

சென்னை மீண்டும் திமுகவின் அதிகாரப்பூர்வ ஆங்கில பத்திரிகை தி ரைசிங் சன் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 1971 ஆம் ஆண்டு திமுகவின் கருத்துக்களைப் பிற மாநிலத்தவர்களுக்குத் தெரிவிக்கச் சென்னையில்…

தமிழகத்தில் மூன்றாம் அலை கொரோனா தொடங்கவில்லை : அமைச்சர் மா சுப்ரமணியன்

தஞ்சை தமிழகத்தில் மூன்றாம் அலை கொரோனா தொடங்கவில்லை எனச் சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இன்று மாநிலம் எங்கும் மூன்றாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்கள்…

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை தமிழக தேர்தல் ஆணையம் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. சென்ற ஆட்சியில் புதியதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக…

பிரதமர் மோடியின் சொத்துக் கணக்கு வெளியீடு

டில்லி பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு ரூ.3.07 கோடி என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் பலருக்கும் சமீப காலமாகப் பிரதமர் மோடியின் சொத்து விவரங்கள் குறித்துப் பல…

பஞ்சாபில் அமைச்சரவை விரிவாக்கம் : 15 பேர் பதவி ஏற்பு

சண்டிகர் பஞ்சாப் மாநிலத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு 15 பேர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுள்ளனர். அண்மையில் பஞ்சாப் முதல்வர் பதவியிலிருந்து அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். அவருக்குப்…

தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சுப்ரியா சாகுவுக்கு கூடுதல் பொறுப்பு

சென்னை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சுப்ரியா சாகு கூடுதல் பொறுப்பேற்றுள்ளார். தமிழக மாசுக் கட்டுப்பாட்டுத் தலைவராக வெங்கடாசலம் பதவி வகித்து வந்தார். அவர் மீது…

திமுகவுக்கு இணையாக யாரும் இறைப்பணி செய்வதில்லை : அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை திமுகவினருக்கு இணையாக யாரும் இறைப்பணி செய்வதில்லை எனத் தமிழக அமைச்சர் எஸ் ரகுபதி தெரிவித்துள்ளார். நேற்று புதுக்கோட்டை திருக்கோகரணம் பிரகதாம்பாள் கோவிலில் அர்ச்சகர்களுக்குப் பசுக்கள் வழங்கும்…