சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 190 பேரும் கோவையில் 196 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,694 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 28,57,266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 35,490 பேர் உயிர் இழந்து 26,04,491 பேர் குணம் அடைந்து தற்போது 17,285 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 190 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,49,088 பேர் பாதிக்கப்பட்டு 8,464 பேர் உயிர் இழந்து 5,38,537 பேர் குணம் அடைந்து தற்போது 2,087 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 196 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,41,754 பேர் பாதிக்கப்பட்டு 2,330 பேர் உயிர் இழந்து 2,37,350 பேர் குணம் அடைந்து தற்போது 2,074 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,68,317 பேர் பாதிக்கப்பட்டு 2,468 பேர் உயிர் இழந்து 1,64,706 பேர் குணம் அடைந்து தற்போது 1,143 பேர் சிகிச்சையில் உள்ளனர்.