இன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி முழு அடைப்பு தமிழகத்திலும் நடைபெறுகிறது
சென்னை இன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி நாடு முழுவதும் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழக கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பாஜக அரசு கொண்டு…
சென்னை இன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி நாடு முழுவதும் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழக கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பாஜக அரசு கொண்டு…
மதுரை சென்னையில் தேர்ச்சி பெற்றோரைக் காத்திருப்பில் வைத்து உத்தரப்பிரதேசத்தில் தேர்ச்சி பெற்றோருக்கு ரயில்வே நிர்வாகம் பணி அளித்துள்ளது. ரயில்வே பணியாளர் நியமன ஆணையம் அந்தந்த மண்டலங்களில் காலியாகும்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,25,76,966 ஆகி இதுவரை 47,61,531 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,23,001 பேர்…
டில்லி இந்தியாவில் நேற்று 26,996 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,36,78,243 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,996 அதிகரித்து…
நவகுஞ்சரமாக ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த கதை தெரியுமா? மகாபாரதம் என்னும் மிகப்பெரிய இதிகாசத்தில், ஓரிடத்தில் ‘நவ குஞ்சரம்’ என்னும் விசித்திரமான பறவை பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. ஒடிய மொழி கவிஞரான…
திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 15,951 கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 15,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 46,29,888…
டில்லி பெண்களுக்கு நீதித்துறையில் 50 ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என் வி ரமணா கூறி உள்ளார். நேற்று டில்லியில் உச்சநீதிமன்றத்தில் புதியதாக…
லண்டன் கடும் பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக இங்கிலாந்தில் ஒவ்வொரு பங்கிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. கடந்த சில நாட்களாக இங்கிலாந்து நாட்டில் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு…
ஒட்டாவா கொரோனா அச்சுறுத்தலால் இந்தியர்கள் கனடா நாட்டுக்கு வர விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு அரசு நாளை முதல் நீக்குகிறது. கொரோனா பரவல் காரணமாகக் கனடா அரசு இந்தியாவில்…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 775 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,184 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 775 பேருக்கு கொரோனா தொற்று…