Author: Mullai Ravi

திருமாவளவன், வைகோ மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

சென்னை வைகோ மற்றும் திருமாவளவன் மீதான காவிரி மேலாண்மை வாரிய போராட்ட வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை…

பிளே ஆப் சுற்றுக்குச் சென்னை சூப்பர் கிங்ஸ் 11 ஆம் முறையாக முன்னேறியது

சார்ஜா நேற்று ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிபிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் பகுதி…

கள்ளச்சந்தையில் திருப்பதி தரிசன டிக்கட் :  6 பேர் மீது வழக்கு

திருப்பதி திருப்பதி கோவில் ரூ.300 சிறப்புத் தரிசன டிக்கட் ரூ.5000க்கு கள்ளச் சந்தையில் விற்றதாக வங்கி மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் 6 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.…

நேற்று இந்தியாவில் 15.20 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 15,20,,899 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,271 அதிகரித்து மொத்தம் 3,37,65,488 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

இன்று துணை ஜனாதிபதி தொடங்கி வைக்கும் மூத்த குடிமக்களுக்கான தனி ஹெல்ப்லைன்

டில்லி இன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மூத்த குடிமக்களுக்கான எல்டர் லைன் எனப் பெயரிடப்பட்டுள்ள ஹெல்ப்லைனை தொடங்கி வைக்கிறார். இன்று (அக்டோபர் 1) சர்வதேச முதியோர்…

மாவட்ட ஆட்சியர்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் குறித்துத் தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்

சென்னை தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்துத் தேர்தல் ஆணையர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரைகள் அளித்துள்ளார். கடந்த ஆட்சியில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல்…

நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாளையொட்டி டூடுல் வெளியிட்ட கூகுள்

டில்லி நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாளையொட்டி கூகுள் அவர் படத்தை வைத்து டூடுல் வெளியிட்டுள்ளது. உலகெங்கும் தற்போது கூகுள் தேடுதளம் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. இணையத்தைப்…

வட்டார மொழியில் வங்கி எழுத்தர் தேர்வு : நிதி அமைச்சகம் பரிந்துரை

டில்லி வங்கி எழுத்தர் தேர்வை வட்டார மொழிகளில் நடத்த நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. வங்கியில் எழுத்தர் (கிளார்க்) பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்னும் வரிசையில்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.45 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,45,26,090 ஆகி இதுவரை 47,96,455 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,85,971 பேர்…

இந்தியாவில் நேற்று 27,271 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 27,271 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,37,65,488 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,271 அதிகரித்து…