Author: Mullai Ravi

இன்று கேரளா மாநிலத்தில் 13,834 மகாராஷ்டிராவில் 3,105 பேர் கொரோனாவால் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 13,834 மற்றும் மகாராஷ்டிராவில் 3,105 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 3,105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

நாளை புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு : ஏரிகாத்த ராமர் கோயில் மதுராந்தகம்.

நாளை புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு : ஏரிகாத்த ராமர் கோயில் மதுராந்தகம். ஸ்ரீ சீதாதேவி, ஸ்ரீ கருணாகர பெருமாள். மூலவர் திருநாமம் ஏரி காத்த ராமர். வரலாறு:…

5 காவல்துறை அதிகாரிகளுக்குக் கள்ளச்சாராயத்தை ஒழித்தற்காகக் காந்தியடிகள்  விருது

சென்னை ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்குக் கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் சிறப்பாகச் செயல்பட்டதற்காகக் காந்தியடிகள் விருது வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளுக்குத் தமிழக…

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கூடாரமாக உள்ளது : பெண்டகன் கண்டனம்

வாஷிங்டன் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கூடாரமாக உள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் கூறி உள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதும், பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் அளிப்பதையும் உலக நாடுகள்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 190 பேரும் கோவையில் 170 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,597 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 28,65,386…

சென்னையில் இன்று 190 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 190 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,952 ஆகி உள்ளது இன்று சென்னையில் 190 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,597 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,65,386 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,53,829 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

பிரிட்டனில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளுக்கும் 10 நாட்கள் தனிமை : மத்திய அரசு அதிரடி

டில்லி இந்தியாவுக்கு பிரிட்டனில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது அரசு சார்பில்…

இன்று கர்நாடகாவில் 589 ஆந்திரப் பிரதேசத்தில் 809 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 589 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 809 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 589 பேருக்கு கொரோனா தொற்று…

அடுத்த மாதம் பயணத்தடையை நீக்கும் ஆஸ்திரேலியா

கான்பெரா கடந்த 18 மாதங்களாக கொரோனா பரவலால் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை அடுத்த மாதம் முதல் ஆஸ்திரேலியா நீக்க உள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம்…