திருவனந்தபுரம்

ன்று கேரளா மாநிலத்தில் 13,834 மற்றும் மகாராஷ்டிராவில் 3,105 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 3,105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 65,53,961 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 50 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,39,117 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 3,164 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 63,74,892 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 36,371 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 13,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 46,94,692 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 95 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 25,182 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 13,767 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 45,26,429 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,42,552 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.