Author: Mullai Ravi

பிரதமர் புகைப்படம் மற்றும் தேசியக் கொடியை பி எம் கேர்ஸ் தளத்தில் இருந்து நீக்க மனு

மும்பை பிரதமரின் புகைப்படம் மற்றும் தேசியக் கொடியை பி எம் கேர்ஸ் நிறுவன தளத்தில் இருந்து நீக்கக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. பி எம்…

நேற்று இந்தியாவில் 13.25 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 13,25,399 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,200 அதிகரித்து மொத்தம் 3,40,00,500 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

சாமியார் ராம் ரகீம் மீதான கொலை வழக்கில் அக்டோபர் 18 ல் தண்டனை அறிவிப்பு

டில்லி சர்ச்சைக்குரிய சாமியார் ராம் ரகீம் மீதான கொலைக் குற்றத்துக்கு வரும் 18 ஆம் தேதி தண்டனை அறிவிக்கப்பட உள்ளதாக சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரியானா மாநிலத்தைச்…

சென்னையில் கட்டிடக் கழிவுகளை மறு சுழற்சி செய்து மணல், ஜல்லி தயாரிக்கும் பணி தொடக்கம்

சென்னை சென்னை கொடுங்கையூர், பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்குகளில் கட்டிட கழிவுகளை மறு சுழற்சி செய்து மணல்,, ஜல்லி தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் சென்னையில்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.94 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,94,42,743 ஆகி இதுவரை 48,80,726 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,84,334 பேர்…

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,”…

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளைத் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய காங்கிரஸ் மனு

நாகர்கோவில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளைத் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக் கோரி காங்கிரஸார் காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர். நாம் தமிழர் கட்சி மற்றும்…

ஊரடங்கில் கூடுதல் தளர்வு உண்டா? : இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல்…

இந்தியாவில் நேற்று 16,020 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 16,020 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,40,00,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,200 அதிகரித்து…

அருள்மிகு உலகளந்த பெருமாள் கோவில், காஞ்சிபுரம்

அருள்மிகு உலகளந்த பெருமாள் கோவில், காஞ்சிபுரம் காஞ்சி உலகளந்த பெருமாள் கோவில், காஞ்சிபுரத்தில் இந்துக் கடவுள் திருமாலிற்காக அமைந்துள்ள ஓர் கோவிலாகும். உலகளந்த பெருமாளின் வடிவமாகத் திருவுரு…