Author: Mullai Ravi

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பிய லாலு : வீட்டு முன் தர்ணா செய்த மகன்

பாட்னா சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பிய லாலு பிரசாத் யாதவ் வீட்டின் முன்பு அவர் மூத்த மகன் தர்ணா செய்துள்ளார். ராஷ்டிரிய ஜனதா தள…

மோடி அரசின் ஒரே சாதனை பெட்ரோல் டீசல் விலை உயர்வு : திருமாவளவன்

மதுரை மோடி அரசின் ஒரே சாதனை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு என விசிக தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் விலை…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24.44 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,44,09,889 ஆகி இதுவரை 49,63,504 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,18,496 பேர்…

இந்தியாவில் நேற்று 14,641 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 14,641 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,41,89,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,641 அதிகரித்து…

வீட்டில் சுவாமிக்கு ஆரத்தி காட்டுகையில்  சொல்ல வேண்டிய மந்திரம். 

வீட்டில் சுவாமிக்கு ஆரத்தி காட்டுகையில் சொல்ல வேண்டிய மந்திரம். நாம் தினமும் இறைவனை வழிபட்ட பின்பே பல வேலைகளைத் தொடங்குகிறோம். அப்படி வழிபடுகையில் இறைவனுக்கு வீட்டில் கற்பூர…

சனி கிரகத்தால் உண்டாகும் நன்மை – தீமை

சனி கிரகத்தால் உண்டாகும் நன்மை – தீமை நவக்கிரகங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் சனி கிரகத்தின் பார்வை தான் ஒருவருடைய பாவ – புண்ணியங்களின்படி நமக்கு நன்மைகளையும்,…

இன்று கேரளா மாநிலத்தில் 8,358 மகாராஷ்டிராவில் 1,410 பேர் கொரோனாவால் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 8,358 மற்றும் மகாராஷ்டிராவில் 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 1,410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

காஞ்சிபுரம் : டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு

காஞ்சிபுரம் டெங்கு காய்ச்சலால் காஞ்சிபுரத்தில் ஒரு சிறுமி மரணம் அடைந்துள்ளார். காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெருவில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகளான…

திருப்பதி கோவிலைப் போல் திருச்செந்தூரிலும் பக்தர்களுக்குக் காத்திருப்பு அறை திறப்பு

திருச்செந்தூர் திருப்பதி கோவிலைப் போல் திருச்செந்தூர் முருகன் கோவிலும் பக்தர்களுக்கு காத்திருப்போர் அறை திறக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு திருச்செந்தூர் கோவிலுக்குப் பல வசதிகளை செய்து வருகிறது. பல…

இன்று கர்நாடகாவில் 388 ஆந்திரப் பிரதேசத்தில் 400 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 388 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 400 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 388 பேருக்கு கொரோனா தொற்று…