திருவனந்தபுரம்

ன்று கேரளா மாநிலத்தில் 8,358 மற்றும் மகாராஷ்டிராவில் 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 1,410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 66,02,961 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 18 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,40,016 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 1,520 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 64,35,439 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 22,894 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 8,358 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 49,15,331 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 363 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 28,592 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 11,366 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 48,08,775 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 87,435 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.