Author: Mullai Ravi

தமிழகத்தில் இன்று 835 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 835 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,10,758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,02,380 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

துப்பாக்கியுடன் பாய்ந்தவரைத் திருத்திய பாதிரியாரின் தீரச்செயல்

நாஷ்விலே அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தில் நாஷ்விலே நகரில் ஒரு பாதிரியார் துப்பாக்கி ஏந்தி வந்தவரைத் திருத்தி உள்ளார். அமெரிக்காவில் உள்ள மாகாணங்களில் ஒன்று டென்னிஸி ஆகும். இதன்…

95 ஆவது வயதில் பத்ம பூஷன் விருது பெற்ற மூதாட்டி கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்

95 ஆவது வயதில் பத்ம பூஷன் விருது பெற்ற மூதாட்டி கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் தனது 95 ஆவது வயதில் “பத்ம பூஷண்” விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு இருக்கிறார்…

ஓ என் ஜி சி க்கு எதிராக ஏனாம் மீனவர்கள் ஆற்றில் இறங்கி போராட்டம்

ஏனாம் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஏனாமில் ஓ என் ஜி சிக்கு எதிராக மீனவர்கள் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தி உள்ளனர். புதுச்சேரி மாநிலம், தமிழகம், கேரளா…

இந்தி மட்டும் தெரிந்த தலைமைச் செயலரை மாற்றக் கோரும் மிசோரம் முதல்வர்

அய்ஸ்வல் மிசோ மொழி தெரியாமல் இந்தி மட்டும் தெரிந்த தலைமைச் செயலரை மாற்ற மிசோரம் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். மிசோரம் மாநில முதல்வர் சோராம்தாங்கா இன்று மத்திய…

தமிழகத்தில் கனமழை : ரெட் அலர்ட் விடப்பட்டுள்ள இடங்கள்

சென்னை இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் பல பகுதிகளில் கனம்ழை பெய்யலாம் என ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இன்னும் 12…

பெண் குழந்தை பெற்றதால் செல்போனில் முத்தலாக் : கணவர் மீது வழக்கு

இந்தூர் மனைவி பெண் குழந்தையைப் பெற்றதால் செல்போனிலேயே முத்தலாக் கூறிய கணவர் மீது காவல்துறை வழக்குப் பதிந்துள்ளது. இஸ்லாமியப் பெண்களிடம் கணவர் தலாக் என மும்முறை தெரிவித்தாலே…

காற்று வேகம் அதிகரித்தால் மெட்ரோ ரயில் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் : நிர்வாகம் எச்சரிக்கை

சென்னை காற்றின் வேகம் அதிகரிக்கும் போது மெட்ரோ ரயில்கள் இயக்கம் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என நிர்வாகம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது பெய்து வரும் அதி கனமழை…

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக 3…