Author: Mullai Ravi

கங்கணாவுக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதைத் திரும்பப் பெற மகளிர் காங்கிரஸ் வலியுறுத்தல்

டில்லி நடிகை கங்கணா ரணாவத் சுதந்திரப் போராட்ட வீரர்களை அவமதித்தற்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைக்…

’ஒரு நபர் ஒரு பதவி’ கொள்கையை ராஜஸ்தான் அமைச்சரவையில் அமலாக்க உள்ள காங்கிரஸ்

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைச்சரவை மாற்றத்தின் போது ‘ஒரு நபர் ஒரு பதவி’ கொள்கையை அமலாக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாத்…

முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மனைவி காங்கிரசில் இருந்து விலக மறுப்பு

பாடியாலா முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மனைவி காங்கிரஸில் இருந்து விலகப் போவதில்லை என அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும்…

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் அவகாசம்

சென்னை தமிழகத்தில் 4 மாவட்டங்களில் உள்ளோர் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.…

கனமழையால் மண் சரிவு : தர்மபுரியில் பயணிகள் ரயில் தடம் புரண்டது

தர்மபுரி கனமழையால் மண்சரிவு காரணமாகத் தர்மபுரி அருகே பயணிகள் ரயில் தடம் புரண்டது. வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பல இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. வங்கக்…

மின் சேதங்களை விரைவில் சீரமைக்கும் களப்பணியாளர் குழு அமைப்பு : செந்தில் பாலாஜி அறிவிப்பு

சென்னை மழையினால் உண்டாகும் சேதங்களை விரைவில் சீரமைக்க கண்காணிப்பாளர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த சில நாட்களாக…

மழை எச்சரிக்கை காரணமாக இன்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை

சென்னை மழை எச்சரிக்கை காரணமாக இன்றும் பல மாவட்டங்களில் கலவி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்திய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று…

இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கம்

சென்னை இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சென்னை புறநகர் மின்சார ரயில்கள் இயங்க உள்ளன. தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்ததால் பல இடங்களில் மழை…

ஶ்ரீமுஷ்ணம் பூவராகப்பெருமாள் 

ஶ்ரீமுஷ்ணம் பூவராகப்பெருமாள் திருப்பதி – திருமலையில் ஏழுமலையானைத் தரிசிக்கும் முன்பு, அவருக்குக் கோவில் கொண்டு எழுந்தருள இடமளித்த சந்திர புஷ்கரணி என்னும் திருக்குளம் அருகில் தனிக் கோவிலில்…

கொரோனா பூஸ்டர் தடுப்பூசி எப்போது போட வேண்டும் ? பாரத் பயோடெக் தலைவர் விளக்கம்

டில்லி கொரோனா பூஸ்டர் த்டடுப்பூசி எப்போது போட வேண்டும் என்பது குறித்து பாரத் பயோடெக் தலைவர் கிருஷ்ணா எல்லா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை ஒழிக்க விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும்…