உடல் உறுப்பு தானம் செய்ய சிறைக் கைதிகளுக்கு கேரள அரசுஅனுமதி
திருவனந்தபுரம் கேரள சிறைகளில் உள்ள கைதிகள் தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கு உடல் உறுப்புக்களை தானம் செய்ய அரசு அனுமதி வழங்க உள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் சிறையில்…
திருவனந்தபுரம் கேரள சிறைகளில் உள்ள கைதிகள் தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கு உடல் உறுப்புக்களை தானம் செய்ய அரசு அனுமதி வழங்க உள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் சிறையில்…
சென்னை சென்னை மாநகராட்சி அணையர் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அனைத்து இறைச்சிக் கூடங்களும் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சி செய்திக் குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.…
சென்னை குடிநீர் வாரியம் சென்னை மக்களுக்கான குறை தீர்க்கும்கூட்டத்தை வரும் 13ஆம் தேதி அன்று மண்டல அலுவலகங்களில் நடத்த உள்ளது. சென்னை குடி நீர் வாரியம் திறந்த…
சென்னை திருமணப் பதிவு நிலையத்தின் மூலம் திருமணம் செய்துக் கொள்வதாக பல ஆண்களிடம் பணம் பறித்த இளம் பெண் குடும்பத்தினருடன் கைது செய்யப் பட்டுள்ளார். ஜெர்மனியில் வசித்து…
ஸ்ரீஹரிகோட்டா நாளை இந்தியாவின் 100 ஆவது செயற்கைக்கோள் கார்டோசாட் 2 ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்தில் இருந்து ஏவப்படுகிறது. இந்தியாவின் 100 ஆவது செயற்கைக் கோள் கார்டோசாட் 2…
இஸ்லாமாபாத் பாகிஸ்தான் நாட்டின் காசர் நகரில் எட்டு வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதற்கு தொலைக்காட்சி செய்தியாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 4ஆம் தேதி அன்று பாகிஸ்தானின்…
திருவாரூர் அரசு பேருந்தில் தற்காலிக ஓட்டுனராக நடித்து திருவாரூரில் இருவர் பண வசூல் செய்ததில் ஒருவர் பணத்துடன் தப்பி ஓடி உள்ளார். இன்று எட்டாம் நாளாக போக்குவரத்துக்…
டில்லி சேது சமுத்திர கால்வாயை மாற்றுப் பதையில் செயல்படுத்தக் கோரி ஜெயலலிதா தொடுத்திருந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் செல்லும் கப்பல்கள் தற்போது இலங்கையைச்…
தெலுங்கு திரையுலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வரும் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாணின் ‘அஞ்ஞாதவாசி’ திரைப்படம் பொங்கலுக்கு வெளி வருகிறது. இந்தப் படத்துக்கு முன் பதிவு மும்முரமாக…
சென்னை சென்னை மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள தாம்பரம், பல்லாவரம் போன்ற தாலுக்காக்களின் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகள் சென்னை…