Author: Mullai Ravi

தமிழக அரசின் நீட் பயிற்சி மையங்கள் இயங்காத அவலம் : மாணவர்கள் தவிப்பு

சென்னை தமிழக அரசு அறிவித்திருந்த நீட் பயிற்சி மையங்கள் சரிவர இயங்காததால் மாணவர்கள் பெரிதும் துயருற்றுள்ளனர். மத்திய அரசு, மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு…

இந்திய ஏவுகணைகள் காட்சிப் பொருள் மட்டுமா?  சிவசேனா கண்டனம்

மும்பை நேற்று நடந்த பாகிஸ்தான் ராணுவ துப்பாக்கி சூட்டை ஒட்டி சிவசேனா தனது கடும் கண்டனத்தை அரசுக்கு தெரிவித்துள்ளது. நேற்று காஷ்மீர் எல்லைப் பகுதியில் ரஜோரி மாவட்டத்தில்…

வாழ்க்கை பெரியதாக இருக்க வேண்டும் நீண்டதாக அல்ல : மறைந்த ராணுவ வீரர்

ரஜோரி, காஷ்மீர் காஷ்மீர் எல்லைப் பகுதி மாவட்டம் ரஜோரியில் நேற்று ஒரு \ராணுவ அதிகாரியும், இரு வீரர்களும் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சுடப்பட்டு மரணம் அடைந்துள்ளனர். காஷ்மீர் எல்லைப்…

யஷ்வந்த் உடன் போராட்டத்தில் இணைந்த சத்ருகன் :  மோடியிடம் கேள்வி

நரசிங்கப்பூர், மத்தியப் பிரதேசம் யஷ்வந்த் சின்ஹாவுடன் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக்கொள்ள வந்துள்ள சத்ருகன் சின்ஹா மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு பற்றி கேள்விகள் எழுப்பி உள்ளார். சமீபகாலமாக…

ஆட்டிசம் :  மும்பை சிறுவனை பள்ளியில் இருந்து மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

மும்பை ஆட்டிசம் என்னும் மூளைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறுவனை தற்போதுள்ள பள்ளியில் இருந்து நீக்கி வேறு பள்ளியில் சேர்க்க உயர்நீதிமன்றம் உத்த்ரவிட்டுள்ளது. ஆட்டிசம் என்பது பிறவியிலேயே வரும்…

பட்டதாரி உடையுடன் பக்கோடா விற்ற கர்னாடக இளைஞர்கள்

பெங்களூரு பிரதமர் மோடியின் கர்னாடக பேரணிக்கு எதிராக இளைஞர்கள் பட்டதாரி உடையுடன் பக்கோடா விற்று புதுமையான போராட்டம் நடத்தினர் பிரதமர் மோடி ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் கலந்துக்…

அனாதையாக நடுத்தெருவில் வசித்த முன்னாள் ராணுவ தளபதி கொலை!

புனே இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் அடித்துக் கொன்றுள்ளனர். ரவீந்திரகுமார் பாலி (வயது 67) என்பவர் இந்திய ராணுவத்தில் தளபதியாக பணி…

டாஸ்மாக் கடைகள் இரண்டாம் கட்ட மூடல் எப்போது ? பட்ஜெட்டில் தெரிய வரலாம்

சென்னை தமிழ்நாட்டில் மேலும் 500 டாஸ்மாக் கடைகளை மூடும் அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அரசு கார்பொரேஷன் ஆன டாஸ்மாக் மூலம்…

ராகு காலத்தில் பைரவரை வழிபட்டால் என்ன நன்மைகள் தெரியுமா?

ராகுகால பைரவர் வழிபாடு பலன்கள் : காலபைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்தபின், புனுகு சாற்றி, எலுமிச்சம்…

கர்னாடகாவின் புதிய காவிரி நீர் மின் திட்டம் : தமிழக விவசாயிகள் அதிர்ச்சி

பெங்களூரு கர்னாடகா அரசு காவிரி நதியின் குறுக்கே புதிய மின் திட்டம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது. இது தமிழக விவசாயிகளிடம் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி…