Author: Mullai Ravi

சிறைகளில் கைதிகள் உரிமை  பறிப்பா? : மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

டில்லி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறதா என்பதற்கு பதில் அளிக்க தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது நாடெங்கும் சுமார் 1300 சிறைச்சாலைகள்…

ஸ்டாலின் கைது : திமுகவினர் சாலை மறியல்

சென்னை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை அடுத்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழ அரசு…

ஐபிஎல் 2018 : சென்னை போட்டிகள் விவரம்

சென்னை சென்னையில் நடக்க உள்ள ஐபிஎல் போட்டிகளின் விவரங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த விவரம் வருமாறு தேதி நேரம் அணிகள்…

செயற்கைக் கோள் – இஸ்ரோ இணைப்பு துண்டிப்பு :  அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்

டில்லி இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்துக்கும் ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளுக்கும் தொடர்பு துண்டிக்கப் பட்டுள்ளதால் விஞ்ஞானிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன்ர். கடந்த வாரம் வியாழன் அன்று இந்திய விண்வெளி…

நரகம் என்பதே கிடையாது : போப் ஆண்டவரின் சர்ச்சைக் கருத்து

வாடிகன் உலகக் கத்தோலிக்க கிறுத்துவர்களின் தலைவரான போப் ஆண்டவர் நரகம் என ஒன்றும் கிடையாது என தெரிவித்துள்ளது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. இத்தாலியின் புகழ்பெற்ற பத்திரிகையாளர் யுஜினியோ…

மு க ஸ்டாலின் வள்ளுவர் கோட்டத்தில் திடீர் போராட்டம்

சென்னை காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மு க ஸ்டாலின் வள்ளுவர் கோட்டத்தில் திடீர் என போராட்டம் நடத்துகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி…

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் : கமலஹாசன் பங்கேற்பு

தூத்துக்குடி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கமலஹாசன் கலந்துக்கொண்டுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள், மாணவர்கள், ஆகியோர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குமரரெட்டியாபுரத்தில்…

ஆந்திரா : கோவில் திருவிழாவில் பந்தல் சரிந்து 4 பேர் மரணம்

கடப்பா ஆந்திர மாநிலம் கடப்பாவிலுள்ள ஒண்டிமிட்டா பகுதியின் ராமர் கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் சூறாவளி மழையால் பந்தல் சரிந்து 4 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஆந்திரா மாநிலம்…

மகாராஷ்டிரா : எலி ஒழிப்பிலும் ஊழல் : இல்லாத நிறுவனத்துக்கு கட்டணம்

மும்பை மும்பை சட்டமன்ற வளாகத்தில் எலிகளை ஒழிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு கட்டணம் வசூலித்த நிறுவனம் செயல்படாத நிறுவனம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மும்பை சட்டமன்ற வளாகத்தில்…

அறுபது ஆண்டுகள் கழிந்து நடந்த அபூர்வ சந்திப்பு : நெகிழ்ச்சியில் தலாய் லாமா

தர்மசாலா சீனாவை விட்டு வெளியேறும் போது தனக்கு பாதுகாவலராக இருந்த நரேன் சந்திர தாஸ் என்னும் ராணுவ வீரரை 60 ஆண்டுகளுக்குப் பின் தற்போது தலாய் லாமா…