2 வருடங்களுக்குப் பிறகு புனித ஜார்ஜ் கோட்டையில் ஜனவரி 5 முதல் சட்டப்பேரவை கூட்டம்
சென்னை ஜனவரி 5 முதல் 2 ஆண்டுகளுக்குப் பிறகு புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு நேற்று…
சென்னை ஜனவரி 5 முதல் 2 ஆண்டுகளுக்குப் பிறகு புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு நேற்று…
திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயில் திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயில் (Sri Sowmya Narayana Perumal Thirukovil), தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய்…
சென்னை தமிழகத்தில் இன்று 657 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,36,046 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,00,085 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
டில்லி இந்தியாவில் நேற்று 8,55,692 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 7,350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கையும் 38ஆக உயர்ந்துள்ளதுரு.…
சென்னை சென்னை நகரில் ரூ. 335 கோடி செலவில் 3 மேம்பாலங்கள் கட்ட மாநகராட்சி திட்டம் இட்டுள்ளது. சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து…
சபரிமலை சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதத்தை இனி பக்தர்கள் அஞ்சல் மூலம் பெறலாம் உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் திருவாங்கூர் தேவசம் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.…
டில்லி டில்லியில் உள்ள அசோகா ஓட்டலை 60 ஆண்டுகளுக்குத் தனியாருக்கு குத்தகைக்கு விட மத்திய பாஜக அரசு முடிவு எடுத்துள்ளது. டில்லி நகரின் மையப்பகுதியில் தூதரக அலுவலகங்கள்…
வாரணாசி வாரணாசியில் ரூ.339 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். காசி விஸ்வநாதரின் பக்தர்கள் பலகாலமாகக் கங்கையில் நீராடி,…
டில்லி மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் பெயரை டில்லி அக்பர் சாலைக்கு சூட்ட உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆசிஷ் கோபால் கர்க் கோரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் குன்னூரில்…
சென்னை தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.…