பிரதமரின் பயண விவரத்தை அளிக்க ஏர் இந்தியாவுக்கு அரசு உத்தரவு
டில்லி பிரதமரின் வெளிநாட்டு சுற்றுப்பயண விவரங்கள் குறித்த தகவலை அளிக்க வேண்டும் என அரசு நிறுவனமான மத்திய செய்தி ஆணையம் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது. பிரதமர்…
டில்லி பிரதமரின் வெளிநாட்டு சுற்றுப்பயண விவரங்கள் குறித்த தகவலை அளிக்க வேண்டும் என அரசு நிறுவனமான மத்திய செய்தி ஆணையம் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது. பிரதமர்…
நாகாவ், அசாம் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் அசாம் மாநிலத்தில் சாலை பராமரிப்பு சரியாக இல்லை என பேசிய போது அவரை பேச விடாமல் மத்திய அமைச்சர்…
சென்னை: இரும்புத்திரை படத்துக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நடிகர் விஷால் நடித்துள்ள படம் இரும்புத்திரை. இப்படத்தில் ஆதார் குறித்து தவறான தகவல்…
திருச்சி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் வரும் 15ஆம் தேதி கடலில் இறங்கி தற்கொலை போராட்டம் நடத்தப்போவதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. காவிரி மேலாண்மை…
சென்னை கிறித்துவ மதத்தையும் ஏசு நாதர் பற்றியும் அவதூறாக பேசிய இளையராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் ஒருவர் காவல்துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளார். பிரபல…
ஸ்ரீநகர் காஷ்மீர் மாநிலத்தில் இந்த வருடம் சுமார் 42 பேர் தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத நிகழ்வுகள் தற்போது அதிகரித்து வ்ருகின்றன. கடந்த இரு…
மும்பை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் கர்நாடகா தேர்தலுக்குப் பின் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயரும் என பொருளாதார நிபுணர்கள்…
டில்லி டில்லியில் புழுதிப் புயல் வீசும் போது 3 ஆம்புலன்சுகள் தீப்பிடித்து இருவர் மரணமும் ஒருவர் 90% தீக்காயமும் அடைந்துள்ளனர். டில்லி நகரம் கடுமையான புழுதிப் புயலால்…
டில்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கக் கோரிய மனுவை துணை ஜனாதிபதி நிராகரித்தது குறித்து இரு காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கை கபில் சிபல் திரும்பப்…
கொல்கத்தா நீட் 2018 தேர்வில் பல குழறுபடிகள் நிகழ்ந்துள்ளதாக அமைச்சர் ஜாவேத்கருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதி உள்ளார். கடந்த ஞாயிறு அன்று…