Author: Mullai Ravi

பெண்கள் திருமண வயது 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டில்லி பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது இந்தியாவில் ஆண்களுக்கான திருமண வயது 21 ஆகவும் பெண்களுக்கான…

ஒமிக்ரான் : மும்பையில் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

மும்பை மும்பையில் ஒமிக்ரான் பரவலை தடுக்க வரும் 31 ஆம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் உருமாறிய வைரசான ஒமிக்ரான் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டு…

திருப்பாவை – இரண்டாம் பாடல்

திருப்பாவை – இரண்டாம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும்…

திருவல்லவாழ் ஸ்ரீ கோலப்பிரான் ஆலயம்

திருவல்லவாழ் ஸ்ரீ கோலப்பிரான் ஆலயம் திருவல்லவாழ் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது.…

பிளாஸ்டிக்கை ஒழிக்க நடவடிக்கை : கோயம்பேடு வியாபாரிகள் கோரிக்கை

சென்னை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பிளாஸ்டிக்கை ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட் ஆசியாவின் மிகப்பெரிய சந்தையாக விளங்கி வருகிறது. இங்கே…

கோவா சட்டப்பேரவை தேர்தல் : முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

பனாஜி நடைபெற உள்ள கோவா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 8 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. வரும் ஆண்டு கோவா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப்,…

மெட்ரோ மேன் ஸ்ரீதரன் அரசியலில் இருந்து விலகல்

திருவனந்தபுரம் இந்திய மெட்ரோ மேன் என அழைக்கப்படும் ஸ்ரீதரன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்தியாவில் மெட்ரோ ரயில் அமைப்பதில் பெரும் பங்கு வகித்தவர் ஸ்ரீதரன். இவரை…

தமிழகத்தில் இன்று 627 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 627 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,37,962 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 1,04,531 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

எந்தெந்த மாநகராட்சிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது : உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை நாடெங்கும் எந்தெந்த மாநகராட்சிகளில் மண்டல வாரியாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது. தமிழக அரசால் கடந்த 2016ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட…