Author: Mullai Ravi

இட ஒதுக்கீடு அளிக்காமல் பெண்களை ஏமாற்றும் மத்திய அரசு : இந்திய மகளிர் சம்மேளனம்

தஞ்சாவூர் மத்திய பாஜக அரசு 33% இட ஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்யாமல் பெண்களை ஏமாற்றுவதாக இந்திய மகளிர் சம்மேளனம் குற்றம் சாட்டி உள்ளது. அகில் இந்திய…

உத்தரப்பிரதேச தேர்தலால் பாஜகவுக்கு தேர்தல் ஜுரம்

உத்தரப்பிரதேச தேர்தலால் பாஜகவுக்கு தேர்தல் ஜுரம் ** உத்திர பிரதேசத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல்கள் வருவதை ஒட்டி பா. ஜ. க. வுக்குத் ‘ தேர்தல் ஜுரம்…

பாஜக அனைவரிடமும் அன்பு செலுத்தாமல் மத அரசியல் செய்கிறது : பிரியங்கா காந்தி

லக்னோ பாஜக அனைவரிடமும் அன்பு செலுத்தாமல் மத அரையல் செய்வதாக காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டி உள்ளார். வரும் ஆண்டு உத்தரப்பிரதேச மாநில…

நாளை திருவாதிரை விரதம்  – விளக்கம்

நாளை திருவாதிரை விரதம் – விளக்கம் திருமணமான பெண்களை, தீர்க்க சுமங்கலியாக வாழ வைக்கும் மார்கழி திருவாதிரை மாங்கல்ய விரதம் ! மார்கழி திருவாதிரை மாங்கல்ய நோன்பு…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 7,081 பேர் பாதிப்பு – 12.11 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 12,11,977 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 7,081 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,081 பேர்…

4 வயது சேலம் சிறுவனின் அபார சாதனை

சேலம் சேலத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் காலில் உள்ள 10 விரல்களின் நுனியை மடக்கி நடந்து சாதனை செய்து இந்தியா புக் ஆஃப் ரெகார்டில் இடம்…

சிதம்பரத்தில் ஆருத்ரா தேரோட்டம் தொடங்கியது

சிதம்பரம் இன்று அதிகாலை உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் ஆருத்ரா தேரோட்டம் தொடங்கி நடந்து வருகிறது. உலகப்புகழ் பெற்ற நடராஜர் கோவில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ளது.…

கொரோனா தடுப்பூசியை அதிக அளவில் வீணடித்த 3 மாநிலங்கள்

டில்லி அதிக அளவில் கொரோனா தடுப்பூசியை வீணடித்த 3 மாநிலங்கள் விவரம் மக்களவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த…

அமிர்தசரஸ் பொற்கோயிலில் இளைஞர் அடித்துக் கொலை :  விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

அமிர்தசரஸ் பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோயிலில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதற்கு விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாபில் அமிர்தசரஸில் சீக்கியர்களின் புகழ்பெற்ற பொற்கோயில் உள்ளது. நேற்று…

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி நானாவதி மரணம்

அகமதாபாத் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் கோத்ரா கலவர விசாரணை ஆணைய உறுப்பினருமான நானாவதி மாரடைப்பால் உயிர் இழந்தார். கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம்…