Author: Mullai Ravi

போலி பிரிட்டானியா லோகோவுடன் பிஸ்கட் விற்பனை : பெங்களூருவில் போலிஸ் சோதனை

பெங்களூரு பிரிட்டானியா பெயரில் போலியாக லோகோ தயாரித்து பிஸ்கட் தயாரித்த நிறுவனக்கிடங்கில் காவல்துறையினர் சோதனை இட்டனர். பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனம் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற பிஸ்கட் தயாரிப்பு…

ரூ. 177 கோடி ஜி எஸ் டி மோசடி செய்த குஜராத் நபர் கைது

அகமதாபாத் போலிப் பெயர்களில் 66 போலி நிறுவனங்கள் தொடங்கி குஜராத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ரூ.177 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்துள்ளார். குஜராத் மாநிலம் வடோதராவில் வசிப்பவர்…

பிரியங்காவின் அரசியல் வரவால் குழம்பிப் போன மோடியின் டிவி சகாக்கள்

டில்லி பிரியங்கா காந்தியின் அரசியல் வரவால் மோடிக்கும் பாஜகவுக்கும் ஏற்பட்டுள்ள நிலை குறித்து தி குவிண்ட் ஊடகம் செய்தி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரியங்கா காந்தி தற்போது…

வடிவேலு வசனம் உண்மையாகிறது : இந்தியாவில் ஒட்டகப் பால் விற்பனை அறிமுகம்

காந்திநகர் குஜராத்தின் புகழ் பெற்ற அமுல் பால் நிறுவனம் 500 மிலி ஒட்டகப் பால் பெட் பாட்டில்கள் விற்பனையை அறிமுகம் செய்துள்ளது. நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு…

ரஃபேல் குறித்து அறிக்கை எதுவும் அளிக்கவில்லை : மத்திய தணிக்கை அலுவலகம்

டில்லி ரஃபேல் குறித்த தணிக்கை அறிக்கை இன்னும் தயாரிப்பில் உள்ளதால் அறிக்கை எதுவும் அளிக்கவில்லை என கணக்கு மற்றும் தணிக்கை கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. ரஃபேல் விமான…

சென்னை – கும்மிடிப்பூண்டி தடத்தில் ரெயில் சேவைகள் மாற்றம்

சென்னை சென்னை – கும்மிடிப்பூண்டி தடத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. நாளை அதாவது 28 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று சென்னை…

பிரதமர் தமிழ்நாடு வருகை : டிவிட்டரில் டிரெண்டாகும் கோபேக் மோடி

சென்னை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வரும் பிரதமர் மோடிக்கு எதிராக டிவிட்டரில் #கோபேக் மோடி என்னும் பதிவு பிரபலமாகி வருகிறது. கடந்த சில நாட்களாக…

கேரளா : கம்யூனிஸ்ட் அலுவலகத்தை சோதனை இட்ட பெண் காவல் அதிகாரி இடமாற்றம்

திருவனந்தபுரம் கேரளாவின் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை சோதனை இட்ட காவல்துறை பெண் அதிகாரி சைத்ரா தெரேசா அடுத்த நாளே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவனந்தபுரம்…

நம்பி நாராயணனுக்கு பத்ம விருது : காவல்துறை அதிகாரி கடும் எதிர்ப்பு

திருவனந்தபுரம் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு பத்மபூஷன் விருது அளித்தது எற்புடையது அல்ல என கேரள முன்னாள் டிஜிபி சென்குமார் தெரிவித்துள்ளார். இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணி…

மின்னணு வாக்கு இயந்திர பயன்பாட்டை வலியுறுத்த கூடாது : சந்திரபாபு நாயுடு

அமரவாதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த வலியுறுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார். கடந்த சில வருடங்களாக இந்திய தேர்தல்களில்…