Author: Mullai Ravi

வளைகுடா நாடுகளில் அதிகரித்து வரும் தெலுங்கானா தொழிலாளர்கள் தற்கொலை

ஐதராபாத் வளைகுடா நாடுகளில் இந்திய தொழிலாளர்கள் தற்கொலை செய்துக் கொள்வது அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக வளைகுடா நாடுகளில் இந்திய தொழிலாளர்கள் தற்கொலை செய்துக் கொள்வது அதிகரித்து வருகிறது.…

மக்களின் மன ஓட்டத்தை பிரதிபலிக்கும் மதுரை போராட்டம் : மோடி குறித்து சந்திரபாபு நாயுடு

அமராவதி மதுரையில் மோடிக்கு எதிராக நடந்த போராட்டம் மக்களின் மன ஓட்டத்தை பிரதிபலிப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறி உள்ளார். சமீபத்தில் பிரதமர் மோடி மதுரையில்…

துருவச் சுழல் (POLAR VORTEX) காரணமாக பனியில் மூழ்கும் அமெரிக்கா

சிகாகோ துருவச் சுழல் காரணமாக அடிக்கும் கடுமையான குளிர் காற்றினால் அமெரிக்காவின் பல மாநிலங்கள் பனியில் மூழ்கி உள்ளன. துருவச் சுழல் காரணமாக ஆர்க்டிக் பகுதியில் இருந்து…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்படும் : ராகுல் காந்தி

கொச்சின் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த 2010 ஆம் வருடம் மகளிருக்கு…

300 பங்குச் சந்தை தரகர்களுக்கு நோட்டிஸ் : பயத்தில் பங்குச் சந்தை

டில்லி தேசிய பங்குச் சந்தையில் பதிவு செய்துக் கொண்டுள்ள 300 பேர் முறைகேட்டில் ஈடுபட்டதாக செபி யின் புகாரை ஒட்டி நோட்டிஸ் அளித்துள்ளது. தேசிய பங்குச் சந்தையில்…

பிரெஞ்சு மொழியில் தடை இன்றி பேசும் இந்திரா காந்தி : வைரலாகும் வீடியோ

டில்லி மறைந்த பிரதமர் இந்திரா காந்தி பன்மொழி அறிவு பெற்றவர் என்பதை சுட்டிக்காட்ட பிரெஞ்சு மொழியி தடையின்றி அவர் பேட்டி அளிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.…

புகார் அளித்தவரை பழிவாங்கும் சிபிஐ இடைக்கால தலைவர் : சிபிஐ அதிகாரி கடிதம்

டில்லி தாம் சிபிஐ இடைக்காலத் தலைவரின் தவறான நடத்தை குறித்து புகார் அளித்ததால் இடமாற்ற தண்டனை பெற்றுள்ளதாக சிபிஐ சுப்பிரண்ட் ராஜா பாலாஜி கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளார்…

வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்காதது ஏன் ? : மோடிக்கு சிவசேனா கேள்வி

மும்பை மகாராஷ்டிராவை சேர்ந்த வீரசாவர்க்கர் என அழைக்கப்படும் வினாயக் தாமோதர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்காதது ஏன் என சிவசேனா மோடிக்கு வினா எழுப்பி உள்ளது.…

சாதி மற்றும் மத வாரியாக மருத்துவர் விவரம் சேகரிக்கும் டில்லி எய்ம்ஸ்

டில்லி டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் மூத்த மருத்துவர்களிடம் அவர்கள் சாதி மற்றும் மதம் குறித்து விவரம் சேகரிப்பதாக தகவல்கள் வந்துள்ளன. கடந்த வாரம் டில்லி…

இந்துப் பெண்ணை தொட்டால் தொட்ட கைகள் இருக்காது : பாஜக அமைச்சர் எச்சரிக்கை

குடகு, கர்நாடகா, இந்துப் பெண்களை யாரேனும் தொட்டால் தொட்ட கைகள் இருக்காது என மத்திய பாஜக அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே எச்சரித்துள்ளார். கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர்…