Author: Mullai Ravi

நாட்டுக்கு மிகவும் முக்கியமான ஆண்டு 2019 : பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரை

டில்லி நாட்டுக்கு மிகவும் முக்கியமான ஆண்டாக இந்த 2019 உள்ளதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றத்தில் இடைக்கால நிதிநிலைக் கூட்டத்தொடர்…

தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

சென்னை தமிழகத்துக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில்…

சென்னையில் ரூ.543 கோடி ஜிஎஸ்டி ஊழல் கண்டுபிடிப்பு : முக்கிய புள்ளி கைது

சென்னை சென்னையை தலைமையிடமாகக் கொண்டு ஓசூரில் ரூ.543 கோடி ஜிஎஸ்டி ஊழல் செய்த முக்கிய புள்ளி கைது செய்யப்பட்டுள்ளார். ஓசூரில் பல நிறுவனங்கள் ஜிஎஸ்டி உள்ளீட்டு வரியை…

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தான் இளைஞர்கள் வீடு வாங்கினார்கள் : மோடி

சூரத் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வீடுகளின் விலை குறைந்து பல இளைஞர்கள் வீடு வாங்கி உள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 2016ஆம் வருடம் நவம்பர் மாத்ம்…

45 வருடங்களில் இல்லாத அளவு ஒரே ஆண்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு

டில்லி கடந்த ஆண்டு வேலையில்லா திண்டாட்டம் வரலாறு கானாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தேசிய புள்ளி விவர ஆணையம் மத்திய அரசின் கீழ் உள்ள ஒரு…

மோடிக்கு விசுவாசத்தை காட்ட என்னை விமர்சிக்கும் கோவா முதல்வர் : ராகுல் காந்தி

டில்லி கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் பிரதமர் மோடியின் மீது உள்ள விஸ்வாசத்தை காட்ட தம்மை விமர்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கோவா மாநில…

பாஜக 272 இடங்களில் வெற்றி பெறாவிட்டால் எதிர்கட்சியாக அமருமா : காங்கிரஸ் கேள்வி

டில்லி பாஜக வுக்கு வரும் மக்களவை தேர்தலில் 272 இடங்களில் வெற்றி கிடைக்காவிட்டால் எதிர்க்கட்சி வரிசையில் அமருமா என காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கேட்டுள்ளார்.…

வாக்களிக்காதவர்கள் வாங்கின காசை திருப்பி குடுங்க : புதிய மிரட்டல்

ஜாஜிரெட்டிகுடம், தெலுங்கானா. வாக்களிப்பதாக கூறி பணம் வாங்கி விட்டு வாக்களிக்காதவர்கள் உடனடியாக பணத்தை திருப்பி தருமாறு ஒரு பெண் வேட்பாளரின் கணவர் மிரட்டி உள்ளார். தெலுங்கானா மாநிலம்…

மத்தியப் பிரதேசம் : பாஜகவை திருப்பித் தாக்கும் கடன் ஊழல் புகார்

போபால் மத்தியப் பிரதேசத்தில் கடன் தள்ளுபடியில் ஊழல் நடந்துள்ளதாக பாஜக தெரிவித்த புகார் தற்போது பாஜக மீதே திரும்பி உள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில்…

ஆந்திர ஆணவக் கொலை : பலியானவர் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

மிரியாலகுடா, தெலுங்கானா ஆணவக் கொலை செய்யப்பட்ட ஆந்திர வாலிபரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள்ளது. ஆந்திர மாநிலத்தில் தலித் வகுப்பை சேர்ந்த 24 வயது இளைஞர் பிரணய்…