சாரதா சிட்பண்ட் ஊழல் : பாஜகவில் சேர்ந்தவர்களிடம் பரிவு காட்டும் சிபிஐ
டில்லி பாஜகவில் இணைந்த சாரதா சிட்பண்ட் ஊழலில் தொடர்புடைய அரசியல்வாதிகளிடம் சிபிஐ பரிவுடன் நடந்துக் கொள்வதாக தகவல்கள் வந்துள்ளன. கடந்த 2013 ஆம் வருடம் சாரதா சிட்பண்டில்…
டில்லி பாஜகவில் இணைந்த சாரதா சிட்பண்ட் ஊழலில் தொடர்புடைய அரசியல்வாதிகளிடம் சிபிஐ பரிவுடன் நடந்துக் கொள்வதாக தகவல்கள் வந்துள்ளன. கடந்த 2013 ஆம் வருடம் சாரதா சிட்பண்டில்…
டில்லி காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி விரைவில் கட்சிப்பணிகளை தொடங்க உள்ளார்.. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயளாளராகவும் உத்திரப் பிரதேச மாநில கிழக்கு பகுதி பொறுப்பாளராகவும்…
டில்லி நிதிப் பற்றாக்குறை காரணமாக ராணுவ அதிகாரிகளுக்கான பயணம் மற்றும் இதரப்படிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தியா ராணுவ அதிகாரிகள் வெவ்வேறு இடங்களுக்கு அவசரப்பணிகளுக்காக செல்வது வழக்கமான ஒன்றாகும்.…
டில்லி விவசாயிகளுக்கு உதவித் தொகையாக தினம் ரூ. 17 அறிவித்த மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் விவசாயிகள் அணி ரூ.17க்கு வங்கி வரைவோலைகளை அனுப்பி வருகிறது. இந்த…
பனாஜி கோவா மாநில துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ அம்மாநில முதல்வரின் உடல்நிலை மோசமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். கணையப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோவா முதல்வர் மனோகர்…
டில்லி பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சுமார் 1.16 லட்சம் கோடி மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் மாற்றப்பட்டிருக்கலாம் என நேஷனல் ஹெரால்ட் ஊடகம் தெரிவித்துள்ளது. கடந்த 2016 ஆம்…
கொல்கத்தா முன்னாள் மேற்கு வங்க பெண் காவல்துறை அதிகாரியும் சுமார் 2.5 கோடி மதிப்புள்ள மது பாட்டில்களை பதுக்கியதாக குற்றம் சாட்டப்பட்டவருமான பாரதி கோஷ் பாஜகவில் இணைந்துள்ளார்.…
ராலேகான் சித்தி அன்னா ஹசாரே உயிருடன் இருப்பதைப் பற்றியோ இருப்பதைப் பற்றியோ பாஜக சிறிதும் எண்ணவில்லை என ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே…
கொல்கத்தா சிபிஐ விவகாரத்தில் முக்கிய புள்ளியான கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார் பற்றிய விவரங்கள் இதோ : சிபிஐ அதிகாரிகள் குழு ஒன்று கொல்கத்தா காவல்துறை…
லண்டன் கடனை செலுத்தாமல் தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. பிரபல தொழில் அதிபரான விஜய் மல்லையா…